வெறுமணமே ஆர்ப்பாட்டம் , போராட்டம் என்று நின்றுவிடாமல் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். நமக்கு தெரியாமல் எத்தனை ஆசிபா க்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் இந்த இந்தியா தேசத்தில் . பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை எப்பொழுது தீர்வு காண்பார்கள்: என்ன சட்டம் இயற்றப்பட வேண்டும் ... இதற்க்கு முற்றுப்புள்ளி இஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் ...
உங்கள் சிந்தனைக்கு ........
No comments:
Post a Comment