கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Friday 13 April 2018

கற்பழிக்கப்பட்டு , கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா க்கு நீதி கிடைக்குமா ?

கற்பழிக்கப்பட்டு , கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா க்கு நீதி கிடைக்குமா ?
வெறுமணமே ஆர்ப்பாட்டம் , போராட்டம் என்று நின்றுவிடாமல் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். நமக்கு தெரியாமல் எத்தனை ஆசிபா க்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் இந்த இந்தியா தேசத்தில் . பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை எப்பொழுது தீர்வு காண்பார்கள்: என்ன சட்டம் இயற்றப்பட வேண்டும் ...  இதற்க்கு முற்றுப்புள்ளி இஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் ...
உங்கள் சிந்தனைக்கு ........

No comments:

Post a Comment