tag:blogger.com,1999:blog-15609019233882337002024-03-17T20:02:08.666-07:00பெண்களுக்காக 👩💁பெண்கள் அழகுக் குறிப்புகள் , பெண்கள் பக்கம், வீடு பராமரிப்பு, வீடு அலங்காரம், தோட்ட பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் சமையல் குறிப்பு.sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger208125tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-6929192553419742772023-12-10T01:03:00.000-08:002023-12-10T01:03:23.158-08:00வாஸ்து பார்த்து வீடு கட்டி இருக்கீங்களா? இதை கேளுங்க கொஞ்சம்..👌<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwexfSLTLFvlYdUviyjn8TIPD_jO_wUtGtYhOGv-OlReyJ4W3i7KJ4rG_4E39DiTTlilReL1KOi5u4LkGwkig' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> <p></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-50825403362912190652023-07-28T12:40:00.002-07:002023-07-28T12:40:55.216-07:00புதிய வகை மோசடியை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே<p><span style="vertical-align: inherit;"><span style="vertical-align: inherit;"> இப்போது புது மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஏ.டி.எம் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே*</span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dx9d1xeZTD0SLEdjU8J1u6AMHYnrC4HBDFirV9CKK6-dRTjWGsQ6Xa9U5yW2QYqfxVOzF2x00H5zmlJAuVUSQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br />sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-27233288043945567152023-07-21T11:46:00.001-07:002023-07-21T11:46:33.349-07:00ஒரு விழிப்புணர்வு பதிவு .<p> ஒரு விழிப்புணர்வு பதிவு . வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்கள் . அவர்கள் அணியும் தங்க ஆபரணங்கள் . அதைப்பற்றிய பதிவுதான்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dykzfauJD4-ac43XcgmRu6DF0z4KJ7fA9sm3sOUkk112ywUXpuK9yuWf8zu1mQuT02ftjSkdzIUk1F3kPryXQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /><p></p><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-70785400898662874562023-07-12T11:42:00.000-07:002023-07-12T11:42:10.285-07:00M R ராதா அவர்களை பற்றி சுகி சிவம்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzw-gQMZi5_FJ3UEe95hCokKfJqD_BdE_i1ZkLl9ZhkORNVsvc0JC8KYmssmTSyKjVf0_d0TuO57R7MsHRG8w' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> <p></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-55456331835072783232023-07-11T04:18:00.001-07:002023-07-11T04:18:48.925-07:00😳 👊👌அற்புதமான பேச்சு 👏👏<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyWmIB6wrVkWEe-QwPeC4oSCPmFAoWR9fdhwEMICecIPJPrcAKhR69On_SUi2fYitsOyES4AKsEOBGgSmKFdQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> <p></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-13402147196245231132023-07-10T03:40:00.001-07:002023-07-10T03:40:29.115-07:00ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு. <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzhVSkqwfr2uD3jJqb9ahLxxmdtF0gSF6al3-Arw_G3ZJcQLnbmdDLiWUBxVe_KUzzkpLBqk2WlqvAblIZ1Ww' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு. ஆடி தள்ளுபடி என்று ஓடி போய் வாங்காதீர்கள். உங்களுக்கு தேவையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள். தேவையில்லாத பொருள்களை வாங்கி கடனாளியாக வேண்டாம்.<p></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-8793338518830571372023-07-08T11:11:00.001-07:002023-07-08T11:11:22.848-07:00*இப்படியும் ஒரு டாக்டர் நல்லோர் ஒருவர் ....* ♥️🙏🏼<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dxIj05trDl7f40gPVFAReuE1xEq7ENKYdAZPjo_yX20W4Z903D1lYXEZgybaDNRycJJeWGMHae8Y8d_ZkCvfA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> <p></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-79575322240452375432020-07-21T07:47:00.002-07:002020-07-21T07:47:49.067-07:00சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்<div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjFCFgK2ZPCM1n_jPfqkgPBH8Tkm9Kagr73QIKsKBvGp4n_v9nQfhTovx1AmgjI6Mk9lxlhBmuALn2dIlIeR0GR75c3nW5ZkzKFWxoaj2oKKlOqW-fB67JupVXoa_eTaCuL97RgfnujL86/s310/b27caebd075e9b5" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="310" data-original-width="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjFCFgK2ZPCM1n_jPfqkgPBH8Tkm9Kagr73QIKsKBvGp4n_v9nQfhTovx1AmgjI6Mk9lxlhBmuALn2dIlIeR0GR75c3nW5ZkzKFWxoaj2oKKlOqW-fB67JupVXoa_eTaCuL97RgfnujL86/s0/b27caebd075e9b5" /></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்</div><div>• இன்றைய காலத்து பெண்கள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கம் இன்றி இந்த சமூக வலைத்தளங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே இதற்காக நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் . </div><div><br /></div><div>• தூங்கும் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல் 6 மணிநேரம் தூங்க வேண்டும். இது எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல்படும் வீதம் போன்ற பல விதமான செயல்பாடுகளுக்கு உதவும்.</div><div><br /></div><div>• நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அதேசமயம் அந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகே பகிர வேண்டும். <span><a name='more'></a></span></div><div><br /></div><div>• மனதை பாதிக்கின்ற தகவல்களை அல்லது மற்றவருடைய மனதை புண்படுத்துகின்ற தகவல்களை பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.</div><div><br /></div><div>• குழந்தைகளிடம் ஸ்மார்ட் Phone-ஐ கொடுக்கின்ற பொழுது Flight Mode- இல் போடவும். இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது சிறந்தது, ஏனெனில் தேவையற்ற செய்திகளை காண நேரிடலாம்.</div><div><br /></div><div>• நீங்கள் சமூகம் சார்ந்த அமைப்புகள் வைத்திருக்கலாம், அதற்காக ஒரு குழுவை உருவாக்கி சமூகத்திற்கு தேவையான பல நன்மையான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதேசமயம் எந்தவொரு குழுமமாக இருந்தாலும் அதற்கான ஒரு தேவை மற்றும் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும். </div><div><br /></div><div>• தேவையில்லாத தகவல்களை தவிர்த்து உங்கள் குழுமம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது சார்ந்த சமூகத்திற்கு தேவையான தகவல்களை அறிந்து பகிர வேண்டும். </div><div><br /></div><div>• முதலில் தொழில்நுட்ப வசதிகளின் நன்மைகள், தீமைகள் குறித்து பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறோமா என்பதைவிட, பெற்றோர்களுக்கு அது குறித்து போதிய அறிவு இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். </div><div><br /></div><div>• நேரமில்லை என்கிற காரணங்களை முன் வைத்து குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவவும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வே முதலில் அவசியமானதாக இருக்கிறது. </div><div><br /></div><div>• பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். </div><div><br /></div><div>• சமூக வலைதளங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் உரையாடுவதற்கான ஒரு பாலம் தான் என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும். </div><div><br /></div><div>• இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் இயங்குவதை குறைக்க வேண்டும். </div><div><br /></div><div>• பெற்றோர்களும் தமக்கான ஒரு வலைதளக் கணக்கை வைத்துக் கொள்வது நல்லது. இதில் பிள்ளைகளை இணைத்துக்கொண்டு அவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கலாம். உங்களை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்கள் அழுத்தத்திற்கு ஆட்பட வாய்ப்புள்ளது என உணரத் தொடங்குங்கள். </div><div><br /></div><div>• தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கின்றன. அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். </div><div><br /></div><div>• போலியான கணக்கு (Fake Account) மூலம் மற்றவர்களை ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div> </div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>சமூக வலைத்தளங்களின் தாக்கம்</div><div>• பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அக்கறை கொள்ளும் அளவுக்கு, அதில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து பெற்றோர்கள் விலகி நிற்கின்றனர். பெற்றோர்கள் இந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதும் இள வயதினரின் சமூகக் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.</div><div><br /></div><div>• செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் தரும் அழுத்தம் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்து தொடர்ச்சியாக உலகம் சுட்டிக் காட்டி வருகிறது.</div><div><br /></div><div>• தமது பேஸ்புக் பக்கத்தில் அறியாத நூற்றுக்கணக்கானவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். நண்பர்களின் எண்ணிக்கை பெருமை எனக் கருதுபவர்கள், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை உணர்வதில்லை. பெற்றோர்களும் அதனை கண்டுகொள்வதே இல்லை.</div><div><br /></div><div>• தேவையில்லாமல் குடும்ப புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, அறிமுகம் இல்லாத நண்பர்களை இணைப்பது, அதிக லைக் வாங்க வேண்டும் என்பதற்காக அபாய செல்ஃபி எடுப்பது, தனிப்பட்ட முகவரி, செல்போன் எண் அளிப்பது போன்றவை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றது.</div><div><br /></div><div>• பேஸ்புக் பயன்படுத்துவதால் தங்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களை விட பேஸ்புக்கில் அதிக லைக் வாங்க வேண்டும், அதிக படங்கள் பகிர்ந்துகொள்வது பெருமை என்று நினைக்கிறார்கள். இது மனநலத்தை பாதிக்கும்.</div><div><br /></div><div>• பெண்களின் படங்களை, குரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கின்றார்கள்.</div><div><br /></div><div>• வேறு பெண்களின் படத்தைப் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதலும் பெரும் விளைவை ஏற்படுத்தும். </div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை</div><div>• இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தில் உள்ள கணக்குகளுக்கு வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.</div><div><br /></div><div>• பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.</div><div><br /></div><div>• உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.</div><div><br /></div><div>• தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.</div><div><br /></div><div>• இணையத்தில் உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.</div><div><br /></div><div>• புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை. உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.</div><div><br /></div><div>• சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.</div><div><br /></div><div>• இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது.</div><div><br /></div><div>• ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பிப்பது, அந்த நபரை யார், எவர் என அறியாமல் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்து கொள்வது ஆபத்து ஆகும்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>வீட்டில் உள்ள பெண்களுக்கான விழிப்புணர்வு </div><div>• வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.</div><div><br /></div><div>• வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக 'லென்ஸ்' பொருத்தினால் நல்லது. </div><div><br /></div><div>• மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.</div><div><br /></div><div>• ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.</div><div><br /></div><div>• வீட்டில் உள்ள பெண்கள் புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள்.</div><div><br /></div><div>• தங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் போன்ற விஷயங்களையும், வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.</div><div><br /></div><div>• வீட்டில் உள்ள பெண்கள் கொள்ளையர்களிடம் நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம் அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.</div><div><br /></div><div>• அறிமுகம் இல்லாத நபர்களையோ அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பிவிடுங்கள்.</div><div><br /></div><div>• வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை கண்டிப்பாக வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.</div><div><br /></div><div>• வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.</div><div><br /></div><div>• அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.</div><div><br /></div><div>• வீட்டில் உள்ள பெண்கள் பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின்மீது நம்பிக்கை இல்லாமல் கருதும் பட்சத்தில், அவர்களின் பெயர்கள், முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.</div><div><br /></div><div>• ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.</div><div><br /></div><div>• அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். </div><div><br /></div><div>• பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-77274602214956035862020-07-15T06:19:00.001-07:002020-07-15T06:19:00.272-07:00மாதவிடாய் சீராக்கும் உணவுகள்<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUJDYSJySEUbH_xIZqlLqFSbqo566KmZsudA2InXXMwMDV6XueooDBC6wUCe2iPwjgm8rj3_q04r6-wzWg1tKNAMdTM_kgDG8zHA19XNId6LYgZHK4nHwSGm9iM7MBHK53rOHvqoRHOlSZ/s300/heavy-mensuration.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUJDYSJySEUbH_xIZqlLqFSbqo566KmZsudA2InXXMwMDV6XueooDBC6wUCe2iPwjgm8rj3_q04r6-wzWg1tKNAMdTM_kgDG8zHA19XNId6LYgZHK4nHwSGm9iM7MBHK53rOHvqoRHOlSZ/s0/heavy-mensuration.jpg" /></a></div><div><br /></div><div><br /></div><div>மாதவிடாய் சீராக்கும் உணவுகள்</div><div>பப்பாளிக் காய் :</div><div><br /></div><div>👉 ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த உணவுதான் பப்பாளி. பப்பாளிக்காயில் உள்ள சத்துக்கள் கர்ப்பப்பையை சுற்றிலும் உள்ள தசைகளை பலப்படுத்தி, மாதவிலக்கை நெறிப்படுத்துகிறது. இது உங்களுக்கு மாதவிடாயை தூண்டுகிறது, எனவே, நீங்கள் மாதவிடாய் சீராக வராமல் கஷ்டபட்டு கொண்டு இருந்தால், நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இதுதான்.</div><span><a name='more'></a></span><div><br /></div><div>மஞ்சள் :</div><div><br /></div><div>👉 மஞ்சள் தூள் மாதவிடாய் பிரச்சனைக்கு சிறந்த உணவுகள் மத்தியில் உள்ளது. இது இயற்கையில் வெப்பம், அதிக அளவு மருத்துவ குணம் கொண்டுள்ளது. மஞ்சள் பொடியை பாலில் கலத்து தினமும் இரவு படுக்கைக்கு முன் குடிக்கவும். </div><div><br /></div><div>கற்றாழை :</div><div><br /></div><div>👉 உங்கள் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மாதவிடாய் ஒழுங்கற்ற முறைகளை மாற்ற கற்றாழை உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற, கற்றாழை ஜெல், தேன் ஒரு தேக்கரண்டி எடுத்து கலத்து தினசரி காலை உணவு முன் தினமும் சாப்பிடுங்கள். </div><div><br /></div><div>யோகா :</div><div><br /></div><div>👉 உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான பிரதான காரணங்கள் மன அழுத்தம் ஆகும். யோகா மற்றும் தியானம் மன அழுத்தை குறைக்க உதவுகிறது. தியானத்தின் மூலம் உடலில் ஹார்மோனை சமநிலை செய்ய முடியும். மருந்துகள் இல்லாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் கட்டுப்படுத்துவதற்கான மிக சிறந்த வழிமுறைகள் இவை. </div><div><br /></div><div>சீரகம் :</div><div><br /></div><div>👉 சீரகத்தில் பல நன்மைகள் நிரம்பியுள்ளன. சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் இந்த நீரை குடிக்க வேண்டும். இதனால் உங்களின் மாதவிடாய் பிரச்சனை தீரும். </div><div><br /></div><div>இலவங்கப்பட்டை :</div><div><br /></div><div>👉 இலவங்கப்பட்டை உங்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது, ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் பெரிதும் உதவுகிறது. வெதுவெதுப்பான பாலில் இலவங்கப்பட்டை தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து குடிக்கவும். மாதவிடாய் பிரச்சனைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். </div><div><br /></div><div>வெல்லம் :</div><div><br /></div><div>👉 வெல்லத்தில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது. இரத்த சோகை காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தினமும் உணவிற்கும் பிறகு வெல்லம் ஒரு துண்டு சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும்.</div><div><br /></div><div>👉 மேலே சொல்லப்பட்ட பொருட்களை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக நடக்கும்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-27388184321068815792020-07-14T06:17:00.000-07:002020-07-14T06:17:38.118-07:00பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை !!<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqoVOurOQGxoxFOL3FbJfj9oIY5_Yn3TC_cAZT83AoaDkZ4tzvOVuVgLFt7DyLF6SG4893QOBb5mZeeMe8zmLwlIp_6hSmSnc5sJQLBXTNK6VrPVwI3FTOOv5UntOxrHSMvODvtKRgIdgY/s320/11-heartburnpregnancy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="240" data-original-width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqoVOurOQGxoxFOL3FbJfj9oIY5_Yn3TC_cAZT83AoaDkZ4tzvOVuVgLFt7DyLF6SG4893QOBb5mZeeMe8zmLwlIp_6hSmSnc5sJQLBXTNK6VrPVwI3FTOOv5UntOxrHSMvODvtKRgIdgY/s0/11-heartburnpregnancy.jpg" /></a></div><div><br /></div><div>பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை !!</div><div><br /></div><div>• வேலைக்குச் செல்லும் பெண்கள், கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.<span><a name='more'></a></span></div><div><br /></div><div> கலோரி :</div><div> </div><div> • ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.</div><div><br /></div><div> உடற்பயிற்சி :</div><div><br /></div><div> • வீட்டு வேலை, அலுவலக வேலை என பெண்கள் முழு நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடை கூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.</div><div><br /></div><div> உடல் பரிசோதனை :</div><div><br /></div><div> • ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.</div><div><br /></div><div> அதிகநேரம் உட்கார வேண்டாம் :</div><div><br /></div><div> • பெண்கள் அதிக நேரம் உட்காருவதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்ற மிக விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடக்கலாம்.</div><div> </div><div> எலும்புகள் :</div><div><br /></div><div> • ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பு தேய்மானமாக வாய்ப்புண்டு. இதன் காரணமாக முதுகுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.</div><div><br /></div><div> தண்ணீர் :</div><div><br /></div><div> • காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.</div><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-83407571655157810662020-07-08T06:10:00.000-07:002020-07-08T06:10:35.013-07:00மாமியார் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?<div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOl8mdAZQbp2c8eWD0mbHES56XGfg0P_mSb3xmD-H2mo188GST6Cr1jpS59XcOM2saayvSGr76NQFT5hfx9FYVWGQgn2jupTrNj7ZEPI_DRK4oSyuR3jalkj-v4Ac2TdLc3onWR579a0nC/s320/oie_8xZRdNfjYxbU.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOl8mdAZQbp2c8eWD0mbHES56XGfg0P_mSb3xmD-H2mo188GST6Cr1jpS59XcOM2saayvSGr76NQFT5hfx9FYVWGQgn2jupTrNj7ZEPI_DRK4oSyuR3jalkj-v4Ac2TdLc3onWR579a0nC/" /></a></div>மாமியார் மாமனாரிடம் குடும்பத் தலைவியின் பங்கு!</div><div><br /></div><div>மாமியார் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?</div><div><br /></div><div>திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு அவளின் தாய் கணவரிடமும், மாமியார் மற்றும் மாமனாரை அனுசரித்து நடக்க வேண்டும் என்று அன்புடன் போதிக்க வேண்டும். புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதே அந்தப் பெண் மாமியார், மாமனாரை இன்னொரு தாயாகவும் தகப்பனாகவும் பார்க்க வேண்டும். மாமியார் மாமனார் என்றாலே எப்பவும், குறை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். பொறுமையாய் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டு, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.<span><a name='more'></a></span></div><div><br /></div><div>குறை சொல்கிறார்களா?</div><div><br /></div><div> மாமியார், மாமனார் ஏதாவது அறிவுரை கூறினால், அவர்கள் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். தேவை ஏற்படும் போது மட்டுமே அவர்கள் அறிவுரை சொல்வார்கள் என்று நம்புங்கள்.</div><div><br /></div><div> எதற்கெடுத்தாலும் விவாதம் செய்யாமல், அவர்கள் ஏதாவது கருத்து சொன்னால், உடனடியாக மறுத்து பேசாமல், சிறிது நேரம் கழித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று இறுதியாக சொல்லி விடுங்கள்.</div><div><br /></div><div> என்ன தான் அவசரமாக முடிவெடுத்து வெளியில் செல்ல நேர்ந்தாலும், உடனடியாக தொலைபேசியிலோ அல்லது நேரிலோ, அவரிடம், இன்ன இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitJPlJY06jnx1ucIpBBeoi-1gFUyVthyphenhyphen7nPQRlh7OMnUgG91mpEJ7HP8ppx0JR297oNNiC0A9iqpQnLz1uq2w0iwSAz4xtF9Dh47lhwdU9W9o9etbIqCBDl3lNvxKdixwUCLzED791iEpA/s310/b27caebd075e9b5" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="310" data-original-width="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitJPlJY06jnx1ucIpBBeoi-1gFUyVthyphenhyphen7nPQRlh7OMnUgG91mpEJ7HP8ppx0JR297oNNiC0A9iqpQnLz1uq2w0iwSAz4xtF9Dh47lhwdU9W9o9etbIqCBDl3lNvxKdixwUCLzED791iEpA/" /></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>பொருளாதாரத்தில் கணவனுக்கு நிகராக குடும்பத் தலைவியின் பங்கு !</div><div><br /></div><div> இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தை வழி நடத்த ஆண்கள் மட்டுமே வேலைக்குப் போய் சம்பாதிப்பதால், குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. அதனால் தங்கள் செலவுகளைக் குறைக்கிறார்கள், சேமிப்பு, முதலீடு ஆகியவைகளும் குறைவாகவே இருக்கும்.</div><div><br /></div><div>ஆகையால் குடும்பத்தில் உள்ள பெண்ணும் வேலைக்குப் போனால், அந்தக் குடும்பத்தின் வருமானம் உயரும். குடும்பத்தில் பணம் அதிகம் புரளும்போது, தாராளமாக செலவு செய்து, குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.</div><div><br /></div><div>கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமா?</div><div><br /></div><div> இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய பொருளாதார நெருக்கடியில் உலகில் ஓரளவுக்குத் தாக்குபிடிக்க இருவரது சம்பளமும் முக்கியம்.</div><div><br /></div><div>மேலும், இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது படிப்பு மற்றும் திறமையை வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்வது சரியான செயலாக இருக்க முடியாது.</div><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-53515122786213327192020-07-06T04:39:00.000-07:002020-07-06T04:39:11.745-07:00ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது இதை செய்யாதே அதை செய்யாதே!<div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwTXp9slfaL86xEl_75YXfxKtrM_r_-kOOVCZvqDuYcp_cC_ciicRGz5XfMG1GZcpDHZgSSRqEi0khXSh0GXtHlGCSnK4O2em7k3YWh6A-Q9RYEmuJSrkawl6LIs4SOWKn0o3zlnAtbT6E/s320/oie_8xZRdNfjYxbU.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwTXp9slfaL86xEl_75YXfxKtrM_r_-kOOVCZvqDuYcp_cC_ciicRGz5XfMG1GZcpDHZgSSRqEi0khXSh0GXtHlGCSnK4O2em7k3YWh6A-Q9RYEmuJSrkawl6LIs4SOWKn0o3zlnAtbT6E/" /></a></div><div><br /></div><div><br /></div><div>ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது இதை செய்யாதே அதை செய்யாதே , இப்படி உட்காராதே, படுக்காதே என்று பலவற்றை பெரியோர்கள் கூறுவர். ஆனால் அவற்றில் எதையெல்லாம் நம்புவது, எதையெல்லாம் நம்பகூடாது என்பது பெண்களுக்கு எப்பொழுதும் குழப்பமான ஒன்று. </div><div>கர்ப்ப காலத்தில் பல்வேறு விதமான கட்டுக்கதைகள் உலா வரும். அந்த கருத்துகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அந்த வகையில் முக்கியமான கட்டுகதைகளையும், அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம்.</div><div><br /></div><div>1. கர்ப்பிணியின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை இது உண்மையா?<span><a name='more'></a></span></div><div><br /></div><div>இதன் உண்மை தன்மை என்னவென்றால் பெண்ணின் தசை அளவு, வயிற்றின் அமைப்பு, வயிற்றில் உள்ள கருவின் நிலை, இவற்றை பொறுத்தே வயிறானது பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்குமோ தவிர, ஆண் அல்லது பெண் குழந்தையைப் பொறுத்து இல்லை.</div><div><br /></div><div>2. மோதிரத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளலாம்</div><div><br /></div><div>கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அந்தரத்தில் அது நகரும் திசையை வைத்து குழந்தை ஆணா இல்லை பெண்ணா என சொல்லுவார்கள். அந்த மோதிரமானது வட்ட வடிவாக சுழன்றால் அது பையன் என்றும், குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்தால் பெண் என்றும் கூறுவர். இதுவும் உண்மையல்ல, இது விளையாட்டுக்காக சொல்லப்பட்டது.</div><div><br /></div><div>3. அம்மாவிற்கு சுகபிரசவம் நடைந்திருந்தால் உங்களுக்கும் சுகபிரசவம் ஆகும். இதுவும் உண்மையல்ல, உங்களுக்கு சுகபிரசவம் நடப்பதற்க்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம் ஆகும்.</div><div><br /></div><div>4. மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். இது உண்மை. கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால், கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ரத்த அழுத்தமானது இறங்கும். அதனால் மயக்கம் வரும். எனவே இடது பக்கமாக படுப்பதே கர்ப்பிணி பெண்ணுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லதாகும்.</div><div><br /></div><div>5. கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். இதுவும் உண்மையல்ல, கார்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உடலுறவை தவிர்க்கலாம். அதே போல பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு உடலுறவை தவிர்க்கலாம். ஆனால் மற்ற நேரங்களில் உடலுறவை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.</div><div><br /></div><div>6. முதல் குழந்தையானது எப்போதும் தாமதமாகவே பிறக்கும். இதுவும் உண்மையல்ல, குழந்தை பிறக்கும் தேதியை யாராலும் துல்லியமாக கணக்கிட இயலாது. குறிக்கப்பட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்போ அல்லது ஒரு வாரம் பின்போ கூட குழந்தை பிறக்கலாம்.</div><div><br /></div><div>7. கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் சூடாக குளிக்க கூடாது. இது உண்மை, பிரசவ காலத்தில் உங்களின் உடல் வெப்பநிலையானது 102 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது.</div><div><br /></div><div>8. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும். இது உண்மையல்ல, குழந்தையின் நிறத்திற்கும் குங்குமபூவிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குங்குமபூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்காது. குழந்தையின் நிறத்திற்கு காரணம் தாய் மற்றும் தந்தை மூலமாக வரும் மரபணுக்களே.</div><div><br /></div><div>9. ஆண் குழந்தை என்றால் சீக்கிரம் பிறந்துவிடும். இது உண்மையல்ல, பிரசவத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரு குழந்தைகளும் ஒரே மாதிரியான பிரசவ நாட்களையே கொண்டிருக்கும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.</div><div><br /></div><div>10. அதிக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும். இது உண்மையல்ல, வயிற்றில் வளரும் குழந்தைக்கும், முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்றவை முதல் மூன்று மாதங்களில் வழக்கமானதுதான். ஆனால் அதிக வாந்தி என்பது தாயின் உடல்நிலை, வயிற்றில் இரட்டைக் குழந்தை, முத்துபிள்ளை கர்ப்பம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.</div><div><br /></div><div>11. இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும். இதுவும் உண்மையல்ல, தாய் மற்றும் குழந்தையின் ரத்த விருத்திக்காக இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. அதற்கும் குழந்தை கருப்பாக பிறப்பதற்க்கும் எந்த தொடர்பும் இல்லை.</div><div><br /></div><div>12. கர்ப்ப காலத்தில் பாப்பாளி அன்னாசி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட கூடாது. இதுவும் உண்மையல்ல, மருத்துவர்கள் அனைத்து வகை பழங்களையும் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். ஆனால் எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் நல்லது. </div><div><br /></div><div>13. இரட்டைப்படை மாதங்களில் பயணம் செய்ய கூடாது. இது ஓரளவிற்கு உண்மை, இது எதற்காக சொன்னார்கள் என்றால் பிரசவத்திற்காக நீங்கள் வெகு தொலைவில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் 34 வாரங்கள் முடிவடைவதற்குள் சென்று விட வேண்டும். 34 வாரங்கள் முடிவடைந்ததும் ஒரு சில பிரச்சனைகள் சில பெண்களுக்கு ஏற்படுகின்றன. இதனால் தான் பயணம் செய்ய கூடாது என்கிறார்கள்.</div><div><br /></div><div>14. சுகபிரசவம் ஆகவேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும் . இது உண்மையல்ல, உடலுறவு கொண்டால்தான் சுகபிரசவம் ஆகும் என கூறுவது முற்றிலும் தவறு. இது அவரவர் மனம் சார்ந்தது. இதற்கும் சுகபிரசவதிற்க்கும் தொடர்பு இல்லை.</div><div><br /></div><div>15. பால் நிறைய சுரக்க பூண்டு அதிகம் சாப்பிட வேண்டும். இதுவும் உண்மையல்ல, பூண்டு பால் சுரக்க எவ்விதத்திலும் உதவுவதில்லை. பூண்டு சாப்பிடுவதால் தாய்பாலில் ஒருவித மணம் மற்றும் சுவை சேர்கிறது. இதன் காரணமாக குழந்தை அதிக பாலை குடிக்கிறது. குழந்தை பாலை அதிகம் குடிக்க குடிக்க தாயின் மார்பகத்தில் அதிகம் பால் சுரக்கும் என்பதே உண்மை.</div><div><br /></div><div>16. உணவில் நெய் அதிகம் சேர்க்க வேண்டும், அப்பொழுதுதான் பிரசவ காயம் விரைவில் ஆறும். இதுவும் உண்மையல்ல, நெய் அதிகம் சாப்பிட்டால் உடலின் எடை தான் அதிகரிக்கும்.</div><div><br /></div><div>மனதைக் குழப்பும் இது போன்ற கட்டுக்கதை விஷயங்களை நம்பி கொண்டிருக்காமல் எப்போதும் மனதை அமைதியாக வைத்து இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல இசை கேட்டல், நல்ல புத்தகங்களை படித்தல் போன்றவை உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.</div><div><br /></div><div>உங்களிடம் இருந்து ஒரு புது உயிர் இந்த உலகத்தை காணப்போகிறது என்ற பரவசமே மேலோங்கி இருக்க வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு தான் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டால் பிரசவ நேரத்தில் ஏற்படும் தேவையில்லாத பயத்தை விரட்டலாம்.</div><div><br /></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-28506166204566120392020-06-25T06:05:00.003-07:002020-06-29T06:46:56.921-07:00பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ3lSdCVLkJRbUwT8zjoccgFKKK0Z0ptgkTQ88ell0z9z6j0neMrLaeNMOKZ5Jqoubg5QgclXmJaaopr5UxakeuvZ0BT7lWbik0EQpmeWaK4qZVDXCy61Ph-epte420acBTMMkcv9b2HUU/s320/oie_8xZRdNfjYxbU.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ3lSdCVLkJRbUwT8zjoccgFKKK0Z0ptgkTQ88ell0z9z6j0neMrLaeNMOKZ5Jqoubg5QgclXmJaaopr5UxakeuvZ0BT7lWbik0EQpmeWaK4qZVDXCy61Ph-epte420acBTMMkcv9b2HUU/" /></a></div>பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான
தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார்.
அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல
சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர். பெண்களின் உடல்நலத்தில் மிகவும்
அக்கறை கொண்டுள்ள இவர், “ட்விட்டரில் வாழும் மகப்பேறு மருத்துவர்” என்று
குறிப்பிடப்படுகிறார், "த வஜைனா பைபிள்" என்கிற குன்டரின் சமீபத்திய புத்தகம் பல
நாடுகளில் அதிக அளவில் விற்கப்படும் புத்தகங்களில் ஒன்றாகும். நடைமுறை ஆலோசனைகளை
கொண்டுள்ள இந்த புத்தகம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் தங்களின்
சுகாதாரத்தை கவனிக்க உதவவும் எழுதப்பட்டதாகும்.<span><a name='more'></a></span> பெண்குறி பற்றி எல்லோரும்
அறிந்துகொள்ள வேண்டுமென டாக்டர் குன்டர் விரும்புகின்ற சில உண்மைகளை இங்கு
பகிர்கிறோம். படத்தின் காப்புரிமைEMMA RUSSELL 1. யோனிக் குழல் மற்றும் யோனிப் புழை
பற்றி அறிந்து கொள்வது முக்கியம் யோனிக் குழல் (vagina) உடலுக்குள் உள்ளது.
கருப்பையை வெளி உலகுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. உங்களது உடையை தொடுகிற
வெளியில் பார்க்கக்கூடிய பகுதி யோனிப் புழை (vulva). நாசூக்காக குறிப்பிடும்
சொற்களை பயன்படுத்தாமல், இவற்றின் சரியான சொல்லை அறிந்து வைத்திருப்பது மிகவும்
முக்கியமானது என்கிறார் குன்டர். "யோனிக் குழல், யோனிப் புழை என்ற சொற்களை சொல்ல
நீங்கள் தயங்குவது, அதில் அசிங்கமான அல்லது வெட்கக்கேடான ஏதோ இருப்பதான குறிப்பைத்
தருகிறது. யோனிப் புழையின் வெளிப்பகுதியைக் குறிப்பிடும் “ப்யூடென்டா” என்கிற
மருத்துவ துறை சொல், “வெட்கக்கேடு” என பொருள்படும் “ப்யூடெட்” என்கிற லத்தீன்
சொல்லில் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய சொற்களை
பயன்ப்படுத்துவது, பெண்களுக்கு உணர்ச்சிபூர்வமாக தீங்கு விளைவிக்கக்கூடியது
மட்டுமல்ல, மருத்துவ ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்று குன்டர்
நம்புகிறார். சரியான சிகிச்சை பெற முடியாமல் போவதற்கு, சரியாக என்ன செய்கிறது என்று
சொல்வதற்கு நோயாளிகளால் முடியாமல் போவதே காரணமாகும். 2. யோனிக் குழல் தன்னையே
சுத்தப்படுத்திக் கொள்கிறது தங்கள் யோனிக் குழல் வாசனையை மாற்றியமைக்க சில நறுமண
பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பல பெண்கள் நம்புகிறார்கள். இது தொடர்பாக கடந்த
10 ஆண்டுகளில் பெண்களின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குன்டர் கவனித்து
வந்துள்ளார். வட அமெரிக்காவில் கடந்த ஆண்டில் 57 சதவீத பெண்கள் தங்கள் யோனிக்
குழாயை சுத்தப்படுத்தியுள்ளனர். பலரும் தங்களின் காதலர் இவ்வாறு செய்ய
ஊக்கமூட்டியதாக கூறியுள்ளனர். ஆனால், யோனிக் குழலை சுத்தப்படுத்தி கொள்ள எதையும்
பயன்படுத்த வேண்டாம் என்று டாக்டர் குன்டர் தெரிவிக்கிறார். பெண்களை பாலியல்
தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் #BBCInvestigation குழந்தைகளில்
யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் - சுகப்பிரசவம் (அ) சிசேரியனா? “யோனிக் குழல்
தன்னையே சுத்தப்படுத்திக் கொள்கிறது” என்கிறார் அவர். நறுமண பொருட்களை இதற்கு
பயன்படுத்துவதற்கு எதிராக அவர் குறிப்பாக எச்சரிக்கிறார், தண்ணீர் கூட இந்த
மென்மையான இயற்கை அமைப்பை சீர்குலைக்கலாம்; பாலியல் நோய்த்தொற்றுகள் பரவும்
அபாயத்தை அதிகரிக்கும். பெண்கள் மத்தியில் பரவி வரும் மற்றொரு பழக்கம், நீராவி
செலுத்தி சுத்திகரிப்பது. இது அவசியமற்றது. தீக்காயத்தை ஏற்படுத்தும் இடர்ப்பாடு
உடையது. யோனிப்புழையை - அதாவது பெண்ணுறுப்பின் வெளிப்பாகம்- தேவைப்படும்போது,
தண்ணீர் அல்லது மென்மையான பொருளை பயன்படுத்தி சுத்தப்படுத்தி கொள்ளலாம். சோப்பை
பயன்படுத்துவது, இந்தப் பகுதியின் மேற்பரப்பில் உள்ள அமிலப் படலத்தை அகற்றும். இந்த
அமிலப் படலம்தான் தோலில் தண்ணீர் புகாமல் பாதுகாக்கும் இழையாக செயல்படுகிறது.
மாதவிடாய் நிற்கும்போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்பகுதி உலர்வாக மாறி
அசௌகரியமாக இருந்தால், சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் போன்றதைப்
பயன்படுத்தலாம். யோனிக் குழல் செல்கள் ஒவ்வொரு 96 மணி நேரமும் புதிதாகத்
தோன்றுகின்றன. தோலின் பிற பகுதிகளில் ஏற்படுவதைவிட மிக விரைவாக அங்கு மாற்றங்கள்
நிகழ்கின்றன. இதனால் விரைவாக குணமாகிவிடும். படத்தின் காப்புரிமைEMMA RUSSELL 3.
உங்கள் யோனிக் குழல் ஒரு தோட்டம் போன்றது யோனிக் குழலில் ஒரு நன்மை செய்யும்
பாக்டீரியா கூட்டமே உள்ளது. அந்த பாக்டீரியாக்கள் யோனிக்குழலின் ஆரோக்கியத்துக்கு
உதவுகின்றன. “பல வகை பாக்டீரியாக்களையும் உள்ளடக்கிய ஒரு தோட்டம் போன்றது
யோனிக்குழல் நுண்ணுயிரித்தொகுதி. பெண்குறி இயற்கை அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க
இவை ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன” என்று மருத்துவர் குன்டர் தெரிவிக்கிறார்.
சற்றே அமிலத் தன்மையுடைய சுற்றுச் சூழலை உருவாக்கும் பொருட்களை நன்மை செய்யும்
பாக்டீரியா உற்பத்தி செய்கின்றன. இதனால் தீய பாக்டீரியாக்கள் ஆதிக்கம்
கட்டுப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் வழுவழுப்பாக்கும் சளி போன்ற பொருள்
உருவாகவும் இந்த பாக்டீரியாக்கள் காரணமாகின்றன. இதனால்தான், பாக்டீரியாவுக்கு
எதிரான சுத்தப்படுத்தும் பொருட்களை கொண்டு துடைப்பது அல்லது சுத்தப்படுத்தி கொள்வது
நல்லதல்ல. பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரித்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
இதுபோல, யோனிக் குழலை உலர செய்வதற்கு தலைமுடியை உலர வைக்கின்ற கருவியை பயன்படுத்த
கூடாது என்கிறார் குன்டர். அங்கிருக்கும் தோல் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்க
வேண்டும் என்கிறார் அவர். படத்தின் காப்புரிமைEMMA RUSSELL 4. அந்தரங்க முடி வளர
காரணமுண்டு அந்தரங்க முடியை நீக்கிவிட வேண்டும் என்ற போக்கு பெண்களிடத்தில்
அதிகரித்து வருவதை மருத்துவர் குன்டர் கவனித்து வந்துள்ளார். அந்தரங்க பேன்களை
ஒழிக்க இது உதவும். ஆனால், இதற்காக கையாளும் முறைகள் அந்தரங்க முடிகளை
அழித்துவிடும் ஆபத்தும் உண்டு. மெழுகு, மழிப்பது போன்ற வழிகள் மூலம் முடியை
அகற்றும்போது தோலில் நுண்ணிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். வெட்டுக்கள்,
சிராய்ப்புகள், தொற்றுநோய்களும் இதனால் ஏற்படுகிறது” என்கிறார் மருத்துவர் குன்டர்.
புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா? பாலுறவின் உச்சநிலையில் எல்லாப்
பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா? அந்தரங்க முடியை நீக்குபவர் மெழுகு
தேய்க்க பயன்படுத்தும் குச்சியை அந்த மெழுகில் ஒருமுறைக்கு மேலாக பயன்படுத்தாமல்
இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே குச்சியை கொண்டு மீண்டும் மீண்டும்
எடுத்து தேய்க்க பயன்படுத்துவதால் பிற வாடிக்கையாளர்களுக்கு பாக்டீரியா பரவலாம்.
அந்தரங்க முடியை மழிப்பதாக இருந்தால் சுத்தமான ரேசரை பயன்படுத்தவேண்டும். சருமம்
வளரம் திசையிலேயே மழிக்கவேண்டும். எதிர்த் திசையில் மழித்தால் தொற்று ஏற்பட
வாய்ப்பு அதிகமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள் இது பற்றி தெரிந்து கொண்டு
செயல்பட வேண்டுமென மருத்துவர் குன்டர் கூறுகிறார், “அந்தரங்கத்தில் முடி வளர்வதற்கு
ஒரு காரணம் உள்ளது. இது அநேகமாக தடுப்பு கருவியாகவும் மற்றும் சருமத்திற்கான
பாதுகாப்பாகவும் இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார். 5. முதுமை அடைவது யோனிக் குழலை
பாதிக்கலாம் மாதவிடாய் வந்து அல்லது குழந்தை பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு கருப்பை
முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. மாதவிடாயும் நின்று விடுகிறது. பெண்களை
கருவளம் உடையவர்களாக வைத்துகொள்ளும் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென குறைவது,
குறிப்பாக சொன்னால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது யோனிக் குழலையும், யோனிப் புழையையும்
பாதிக்கும். சளி போன்ற நிலையில், ஈரப்பதமாக வைக்கப்பட்டிருந்த இந்த திசுக்கள் நலிய
தொடங்கலாம். அதன் விளைவாக ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து, உடலுறவின்போது வழுவழுப்பு
இல்லாமல் வலி ஏற்படும். “இதனை பெண்கள் தெரிந்து வைத்திருப்பது உண்மையிலேயே
முக்கியமானது” என்று கூறும் மருத்துவர் குன்டர், “இது பற்றி தெரிந்து
வைத்திருந்தால் நீங்கள் துன்பப்பட வேண்டி இருக்காது” என்கிறார். உடலுறவு கொள்வது
எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொள்ள உதவும் என்று சரியாக ஆராயாத கருத்து ஒன்று
நிலவுகிறது. ஆனால் நுண்ணதிர்வுகள் யோனிக் குழல் தசைகளை மிகவும் பாதிக்கும். பிபிசி
உலக சேவையின் ஹெல்த் செக் பிரிவுக்குப் பேசியபோது குன்டர் இவற்றைத் தெரிவித்தார்.
<div><br /></div><div><span style="background-color: white; color: rgba(0, 0, 0, 0.52); font-family: Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">http://islam-bdmhaja.blogspot.com/2020/06/facebook.html</span></div><div><span style="background-color: white; color: rgba(0, 0, 0, 0.52); font-family: Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">you may read this article!</span></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-24017036902755662302020-03-18T13:57:00.000-07:002020-03-18T13:57:01.025-07:00ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkbINQHGBvspsrjg_5pE1StsYZvJDy2ZFVNRkhKRQdttedlA6pc3XURVxIqsjLIDg9ZFQEVa2oK5clTbHaLISU6bwwxHgzKzgdDIgHhBrF9H5bvwJMlusKUtbk8DMFZnOKWWRiiLPhwv40/s1600/Siddha%252BBeauty.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="379" data-original-width="617" height="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkbINQHGBvspsrjg_5pE1StsYZvJDy2ZFVNRkhKRQdttedlA6pc3XURVxIqsjLIDg9ZFQEVa2oK5clTbHaLISU6bwwxHgzKzgdDIgHhBrF9H5bvwJMlusKUtbk8DMFZnOKWWRiiLPhwv40/s320/Siddha%252BBeauty.jpg" width="320" /></a></div>
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்..<br />
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக ஆபாசமாக ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ? அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும் அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!<br />
<br />
<a name='more'></a><br /><br />
இன்று வெளிப்படையான விபச்சாரம் நடக்கிறது . விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று திருமறை அல்குரான் போதிக்கிறது: அதற்க்கு என்ன பொருள்? விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்ப்பது இந்த ஆபாசமும், சரசமும் தான் ! ஆபாசமான காட்சிகளை பார்க்கும்போது , உள்ளத்தில் ஒரு விதமான ஆசை வருகிறது பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் பலாத்துகாரம் அல்லது விபச்சாரம் செய்ய துணிகிறது இரண்டும் இல்லாவிட்டால் சுயஇன்பம் செய்ய ஆசை பிறக்கிறது! அது போக போக அந்த இழிவான செயல் விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கும் !<br />
<br />
பெண்களை ஆபாசமாக ஆட வைக்கும் ஒரு கூட்டம் . அந்த ஆபாசத்தை பார்க்கும் இன்னொரு கூட்டமாகிய மக்கள் கூட்டம்! மோசமான டிவி சேனல்களில் ஒரு சேனல் விஜய் டிவி சேனல் , அதில் தான் முதன் முதலில் பெண்களை வைத்து ஆபாசமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள், பிறகு அதை தொடர்ந்து மற்ற சேனல்கள் அதே பார்மூலாவை காப்பி அடித்தார்கள். இப்பொழுது அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் , ஆபாசமாகவும், சரசமாகவும் மக்களுக்கு தெரியவில்லை ! பழகிவிட்டது! <br />
<br />
<br />
இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.<br />
<br />
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.<br />
<br />
ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.<br />
<br />
மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.<br />
<br />
ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.<br />
<br />
இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.<br />
<br />
மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.<br />
<br />
படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.<br />
<br />
நம்முடைய கண்கள் எவ்வளவு மதிப்புள்ள விலைமதிக்கமுடியாத ஒரு அருட்கொடை என்பது தெரியாமல் நிறைய பார்க்கக்கூடாத காட்சிகளை பார்க்கிறோம்! பார்க்கும்போது இறைவன் நம்முடைய பார்வையை பறித்துக்கொண்டால்; நம் நிலை என்ன ஆகும்?<br />
<br />
இறைவன் மனிதர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுப்பது , அவர்கள் திருந்துவதற்கு ; அவன் பக்கம் மீளுவதற்காக என்பதை நாம் இன்னும் ஏன் உணரவில்லை ?<br />
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-61208370683572776452020-03-16T15:53:00.001-07:002020-03-16T15:53:22.194-07:00கொரோனா பீதி ....📢 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqX62fcV7eZzvo5bVFTcTTauOSCTbwfWcaeqPLS9dqyIUg8PiLKCJH5nMYDyAJkjG2heBfeTaPzGukfeU0lWgDreVI1ffNCKuPFCEYyKSV2XUzNUF9vjJMCphs0h6BYOc2vB133P-8r8gh/s1600/oie_EhmgRaVPh4RE.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="354" data-original-width="322" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqX62fcV7eZzvo5bVFTcTTauOSCTbwfWcaeqPLS9dqyIUg8PiLKCJH5nMYDyAJkjG2heBfeTaPzGukfeU0lWgDreVI1ffNCKuPFCEYyKSV2XUzNUF9vjJMCphs0h6BYOc2vB133P-8r8gh/s320/oie_EhmgRaVPh4RE.jpg" width="291" /></a></div>
கொரோனா பீதி ....📢 அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<div>
<br /></div>
<div>
இந்த கொரோனா வைரஸ் உலக முழுதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது !</div>
<div>
நாளுக்குநாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது! அதேநேரத்தில் பீதிகள் , புரளிகள் , வந்ததிகள் புதுசுபுதுசாக ஏதாவது ஒன்றை கிளப்பிவிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடித்தாச்சு என்று ஒரு பக்கம் செய்தி பரவுகிறது. இன்னும் சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்கள்! இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணம் அடைந்துவிட்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் ! ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்! இதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை என்பது எதார்த்த உண்மை! <a name='more'></a></div>
<div>
<br /></div>
<div>
பிரான்ஸ் நாட்டில் சூப்பர்மார்கெட்டில் ஒரு நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் பொருள்கள் வாங்க . அவர்களுக்கு ஒரு அச்சம் , ''என்ன நடக்குமோ ? என்ன ஆகுமோ என்ற ஒரு விதமான பீதி! இன்று சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள் . சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு இதில் ஒரு விதமான சந்தோசம்! இன்னொரு பக்கம் , ''எப்படி கவனமாக இருக்கவேண்டும்? எப்படி அந்த வைரஸை விட்டு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் (இதனால் ரொம்ப மக்கள்கள் மனஉளைச்சல் ) இதற்க்கு என்ன தான் தீர்வு ? இந்த கொரோனாவை விட்டு எப்படி தப்பிப்பது ? எல்லோருக்கும் கேள்வி எழும்பும் ! ஆனால், ????? படைத்தவன் தான் அந்த நோயை நீக்கவேண்டும்! மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும்! இதான் எங்களின் பதில்!</div>
<div>
<br /></div>
<div>
இந்தியாவில் மக்களைச் சுற்றி நிறைய பிரச்சனைகள் . அவைகளை தீர்ப்பதற்க்கே பல ஆண்டுகள் ஆகும்! இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் காலையில் எழுந்தால் , அவன் ஏதாவது ஒரு புதிய பிரச்சைனையுடன் தான் விழிக்கிறான் ! இந்தியாவில் மருத்துவ துறை , சுகாதர துறை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்! அதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை! இந்த கொரோனா வைரஸ் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை! பொய்யை தான் இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அவர்களுக்கு மக்களின் நலன், ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள். இப்பொழுது இந்தியாவில் மக்கள் ரொம்ப பீதியில் இருக்கிறார்கள். ஒரு அச்சமான சூழ்நிலை தான் நிலவுகிறது! ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் போராட்டம் வீரியம் அடைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது பரவி வருகிறது! எதை சமாளிப்பது? எப்படி தீர்வு காண்பது? இந்தியா இப்பொழுது ரொம்ப மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. என்ன நடக்கும் என்பது யாரும் யூகித்து சொல்லமுடியாது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பீதியை கிளப்புகிறார்கள் . பொய்யும், புரளியும், வதந்தியும் மக்கள் இடத்தில் ரொம்ப சீக்கிரமாக போய் சேருகிறது. அவைகளை நம்பி மக்கள்கள் பீதியில் ''என்ன செய்வது என்று தெரியாமல் '' மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்! மனநிலை பாதிக்கும் நிலைக்கு எங்கே வந்துவிடுவார்களோ என்ற ஒரு அச்சம் எமக்கு இருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
தயவு செய்து யாரும் பீதியை உண்டாக்காதீர்கள்! உங்களுக்கு உண்மை தெரிந்தால் மட்டும் நீங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்புங்கள்! தயவு செய்து உங்களுக்கு ஒரு தகவல் வந்தால் , அது உண்மையா என்று ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்! </div>
<div>
<br /></div>
<div>
சுத்தமாக இருக்கவேண்டும் , கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், இப்படி நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள்! உண்மைதான்! ஆனால் ஒரு கேள்வி எமக்கு எழும்புகிறது, அது இப்போ மட்டுமா அல்லது எப்பொழுதும் சுத்தமாக இருக்கவேண்டுமா ? நம்மில் எத்துணை பேர்கள் சிறுநீர் கழித்துவிட்டு மரும உறுப்பை சுத்தம் செய்கிறார்கள் ? அதாவது நீரை கொண்டு கழுவது! கண்ட இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு , அப்படி செல்லக்கூடிய நிறைய பேர்கள் இருக்கிறார்கள்! இது உங்களுடைய சிந்தனைக்கு!</div>
<div>
<br /></div>
<div>
இஸ்லாம் என்ன சொல்கிறது சுத்தத்தைப் பற்றி: எப்பொழுதும் உடல் சுத்தம், உடை சுத்தம் , உள்ளம் சுத்தம் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை தொழுவதற்காக உளு (அங்கசுத்தி செய்கிறார்கள்) செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் உறுப்புகளை நன்றாக நீரால் சுத்தம் செய்கிறார்கள்! இஸ்லாம் எங்களுக்கு அப்படிதான் போதிக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரை முறைப்படி குளிப்பாட்டி , சுத்தம் செய்து , அவரை மண்ணறையில் வைப்பார்கள்! இது இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை! முஸ்லிம் பெண்கள் , அவர்கள் அணியும் ஹிஜாபை இந்த உலகம் கேலியும், கிண்டலும் செய்தது ! ஆனால் இப்பொழுது அதை உணர்ந்து , பெண்கள் முகத்தை மூடி செல்வது நல்லது என்று கூறுகிறது! </div>
<div>
<br /></div>
<div>
அல்லாஹ் நாடாமல் நமக்கு எதுவும் தீண்டாது என்று நம் ஆழமாக மனதில் பதிய வைக்கவேண்டும்! முன்னெச்சரிக்கை ரொம்ப அவசியம் அது சுன்னத் ! </div>
<div>
<br /></div>
<div>
இன்று உலக முழுதும் ஒரு அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான் என்பது தான் உண்மை! நாம் அவன் பக்கமே மீளவேண்டும்! அவனிடத்தில் தான் கையெந்தே வேண்டும்! அவனிடத்தில் மட்டுமே அழுது முறையிடவேண்டும்! </div>
<div>
<br /></div>
<div>
நாளை என்ன நடக்கும் என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்! நிச்சயமாக இந்த கொரோனா வைரஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப கவலை அளிக்கிறது . என்ன நடக்கும் ? என்ன ஆகும்? என்று எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்! உலக முழுதும் பொருளாதாரம் பாதிப்பு இருக்கிறது . இந்த கொரோனா வைரஸ் நமக்கு என்ன பாடம் கற்று கொடுக்கிறது என்று உலக மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
நான் இந்த கொரோனா வைரஸால் மரணிப்பேன் என்று அல்லாஹ் விதித்து இருந்தால் , நான் என்ன தான் பாதுகாப்பாக இருந்தால் , கவனமாக இருந்தாலும் நிச்சயமாக நான் மரணத்தை சுவைத்தே தீருவேன். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை! </div>
<div>
<br /></div>
<div>
மரணம் மறுஉலகத்துக்கான ஒரு பயணம் ! அந்த பயணத்தை விட்டு யாரும் தப்பிக்கமுடியாது. அந்த மரணம் வருமுன் . நாம் எல்லோரும் மனிதநேயத்துடன் , நல்ல குணத்துடன் , நல்ல பண்புகளுடன், விட்டுக்கொடுத்து , இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் ! </div>
<div>
<br /></div>
<div>
எது நடந்தாலும் நல்லவர்களுக்கு எல்லாம் நன்மைதான்! தீயவர்களுக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் எடுத்துக்கொண்டு , நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக வாழவேண்டும் என்று இந்த கட்டுரையை முடிக்கிறேன்!</div>
<div>
சத்திய பாதை இஸ்லாம் .</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-23308967113010977762020-03-12T15:44:00.000-07:002020-03-12T15:44:03.033-07:00கொரோனா வைரஸ் : அச்சம் , பயம், பீதி =மரணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOObhemJz8cIYD88ZhCkQ3y4sfBwdk8AMlMfR6ywjNalQgpdEZ7AL82i2ozo8_SB2wpe8Xr2pgJHBgE9g-0m747p7NXC6EQy2O5i67wlPb-siouuE1XDYUmscXkhGxoMWB1s2K3XZlSOg/s1600/01-03-14-heart-and-stethoscopeistock_000008070103xsmall.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="283" data-original-width="424" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOObhemJz8cIYD88ZhCkQ3y4sfBwdk8AMlMfR6ywjNalQgpdEZ7AL82i2ozo8_SB2wpe8Xr2pgJHBgE9g-0m747p7NXC6EQy2O5i67wlPb-siouuE1XDYUmscXkhGxoMWB1s2K3XZlSOg/s320/01-03-14-heart-and-stethoscopeistock_000008070103xsmall.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் ! இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ? அவனால் முடியாதது எதுவும் உண்டா ? அவன் அறியாமல் இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !<br />
<a name='more'></a><br />
<br />
இறைவனின் வல்லமை என்ன என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ள வேண்டும் அதேநேரத்தில் அந்த இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்! இறைவனின் சக்தி அது மாபெரும் சக்தி அதற்க்கு அளவுகோல் இல்லை! அவனால் முடியாதது என்பது எதுவும் இல்லை . இறைவன் நாடியதை உடனே செய்து முடிப்பான் , அதற்கு எந்த நேரமும் காலமும் அவனுக்கு தேவையில்லை ! இறைவன் ஆகுக என்று சொன்னால் , அது உடனே ஆகிவிடும்! இறைவனுக்கு தெரியாமல் இந்த பூமியிலும் சரி வானத்திலும் சரி , எதுவும் நடக்காது . ஒரு மரத்திலிருந்து ஒரு இல்லை கீழே விழுவதாக இருந்தாலும் ,இறைவன் நாடாமல் அது விழமுடியாது. இறைவன் நாடாமல் இந்த உலகத்திற்கு எந்த கஷ்டமும் அல்லது நோயும் வராது என்பதை ஒரு மனிதன் தன் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வந்தால் , அது இறைவனால் வந்தது ! அது அந்த மனிதனுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம் அல்லது வேறு படிப்பினை பெறுவதற்காக இருக்கலாம் அல்லது ஒரு சிறு தண்டனையாகவும் இருக்கலாம்! இந்த கொரோனா தொற்று நோய் எதனால் வந்தது ? என்று சிந்திக்காமல் , சிலர் சிரித்து கொண்டு விளையாடிக்கொண்டு திரிகிறார்கள் ! அதை டிக் டாக்கில் கேலிக் கூத்தாக செய்கிறார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பி கொண்டு விளையாடுகிறார்கள்! எதனால் இறைவன் இந்த நோயை இந்த உலகத்திற்கு அனுப்பினான் என்பதை ஆழமாக சிந்த்தித்து பாருங்கள்.. அதற்க்கு இதான் காரணம்.. இதோ ஒரு சிறிய பட்டியல் .... உலகத்தில் அநியாயங்கள்; அநீதிகள் , கொலைகள், மோசடிகள் , கற்பழிப்புகள் , ஏமாற்றுதல் , கள்ளக்காதல் , கணவனுக்கு துரோகம் செய்தல், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் , இறைவனுக்கு மாறு செய்தல், பெரிய பாவங்கள் மற்றும் பெற்றோர்களை துன்புறுத்துதல் இப்படி பட்டியலாக சொல்லிக்கொண்டே போகலாம்.... எல்லாம் மிகைத்துவிட்டது ! வரம்புமீறி நடக்கிறது . இறைவனின் கோபம் , மனிதர்களுக்கு வேதனையாக மாறிவிட்டது! காரணம் மனிதர்களாகிய நாம்தான்!<br />
<br />
நல்லவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , சிலருக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்காமல் , நமக்கு என்ன வந்துச்சு என்று வேடிக்கை பார்த்துகொண்டுயிருக்கிறார்கள் ! மக்களாகிய நாம் சரியாக ஒழுங்காக இல்லை , ஆனால் நாம் ஆட்சியாளர்களை குறைச் சொல்கிறோம்! நாம் சரியாக இருந்தால் , நல்லவராக இருந்தால் , நேர்மையாளராக இருந்தால், ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தால் , மனித நேயத்துடன் வாழ்ந்தால், இறைவன் ஏன் நமக்கு ஒரு கெட்ட ஆட்சியாளனை கொடுப்பான் ? நம்மீது ஒரு மோசமான அநியாயம் செய்யக்கூடிய ஆட்சியாளனை சாட்டுவனா ? சிந்திப்போம்!<br />
<br />
இறைவன் நாடாமல் எதுவும் நடக்காது , நமக்கு எதுவும் வராது! நமக்கு மரணம் எழுதப்பட்டது அது எப்படி வரும் ? அது எந்த ரூபத்தில் வரும்? எங்கே வரும்? எந்த நோயால் வரும்? யாருக்கும் தெரியாது! நாம் எல்லோரும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஒழிய நாம் மரணத்திலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது! தயவு செய்து பீதியை உண்டாக்காதீர்கள்! புரளியை ஏற்படுத்தாதீர்கள்! பொய்களை பரப்பாதீர்கள்! நோய்க்கு எந்த மருந்தையும் தவறுக்காக யாருக்கும் கூறாதீர்கள்! இறைவன் நாடியது நடக்கும் என்று நிம்மதியாக அதிகம் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவரர்களாக மாறுவோம்! நல்லது சொல்கின்றோம் என்ற பெயரில் தீயதை பரப்பிக் கூறாதீர்கள்! வதந்தியை நம்பாதீர்கள்!<br />
<br />
இந்த நோயை ஒரு படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்வோம்! நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு பாடமாக இருக்கட்டும்! துன்பத்திற்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் இன்பம் இருக்கிறது! எதுவும் இங்கே நிரந்திரம் இல்லை!<br />
<br />
இறைவனிடம் கண்ணீர்விட்டு அழுது மன்றாடினால், அந்த நோய் இறைவன் நாடினால் கரைந்து போய்விடும்! அல்லது மறைந்து போய்விடும்!<br />
<br />
இறைமறை (திருக்குரான் ) அது எல்லோருக்கும் பொதுமறை ! அதை படியுங்கள்! வாழ்க்கையில் பயன் பெறுங்கள்!<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-9563001314497673082020-03-07T10:24:00.001-08:002020-03-07T10:24:50.031-08:00ஒரு பெண்னை விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzjdWKi87VZUsjZE-lkQ1CTlSR0NKvJubciMFA_YbU4jsVJK2Z7cS8nZQe11cNg1KFYsvs4F-XvJeJfwb_IgA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-17407297737451014442020-03-01T13:03:00.000-08:002020-03-01T13:03:01.065-08:00பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhywYR5tSa1mkWXImehf6cyZnT_SC1ZPPq-3bjdcn5i4DBc-rd2PSk-wnNaZ0LzamZY8NsnVLNv8DOWPz68CbOkyuokRP_6PSQ_NGQ_rP4ym7YLQ6OdcgzK_Bw5y_JPodXTK543sDyoCSSP/s1600/health-tips-fruit-cheer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="768" height="260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhywYR5tSa1mkWXImehf6cyZnT_SC1ZPPq-3bjdcn5i4DBc-rd2PSk-wnNaZ0LzamZY8NsnVLNv8DOWPz68CbOkyuokRP_6PSQ_NGQ_rP4ym7YLQ6OdcgzK_Bw5y_JPodXTK543sDyoCSSP/s320/health-tips-fruit-cheer.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.<br />
2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.<br />
3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.<br />
4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.<br />
5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.<br />
6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.<br />
7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).<br />
8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.<br />
9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.<br />
10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.<br />
11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.<br />
<a name='more'></a><br />
12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.<br />
13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.<br />
14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.<br />
15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.<br />
16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.<br />
17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.<br />
18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.<br />
19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.<br />
20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.<br />
21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.<br />
22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.<br />
23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.<br />
24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.<br />
25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.<br />
26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.<br />
27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.<br />
28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.<br />
29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.<br />
30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)<br />
31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.<br />
32.முகம் அழகுபெற திராட்சை பழம்.<br />
33.அஜீரணத்தை போக்கும் புதினா.<br />
34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.<br />
35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.<br />
36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”<br />
37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.<br />
38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.<br />
<br />
நன்றி சந்திரவர்தன<br />
source :maruththuvam .blogspot .com<br />
<br />
<a href="http://islam-bdmhaja.blogspot.com/2020/03/dua-sirappu.html" target="_blank">துஆவின் சிறப்பு கட்டுரை படிக்க ....👈👌</a></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-47907666333362688502020-02-26T12:24:00.002-08:002020-02-27T15:55:13.826-08:00 📲🕐செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwvC0v_gdPWPAg0wIuQHeH3N9fWB-F0b12TzrmInJwi-k7sgDyP6pXxFCwW7mPMYYP-LO8ZEME8D4khvE3sTs14uWpl7Rri8ULb87SvY9efpIi-cMOvRcybiD3oT1GO9Y-It99i6YWe6-c/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="174" data-original-width="240" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwvC0v_gdPWPAg0wIuQHeH3N9fWB-F0b12TzrmInJwi-k7sgDyP6pXxFCwW7mPMYYP-LO8ZEME8D4khvE3sTs14uWpl7Rri8ULb87SvY9efpIi-cMOvRcybiD3oT1GO9Y-It99i6YWe6-c/s320/image.jpg" width="320" /></a><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzwuoBycjyu9FKhHMRD235za9-FVSXduOuqNTtciwUVfyjK-zLq-k8kXzoF5aBc0xmVIU0fjLYuw7VD9k4BZQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
📲🕐செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<br />
எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது! சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!<br />
<a name='more'></a><br />
<br />
இந்த செல்போனில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. நன்மையைவிட தீமைகள் தான் அதிகம். ஒவ்வொருவர் பயன்படுத்தும் முறையை பொறுத்து . இந்த செல்போன் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் கையில் அந்த செல்போன் படும்பாடு , அதற்க்கு உயிர் இருந்தால் நிச்சயமாக அழ ஆரம்பித்துவிடும்!<br />
<br />
அந்த செல்போன் எப்படி பயன்படுத்தப்படுகிறது ? பெரும்பாலும் தவறாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை! இந்த செல்போன் மூலமாக எத்துணை பெண்களின் வாழ்க்கை சீரழிந்தது , சீர்கெட்டு போனது என்பது ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.<br />
<br />
ஒரு குழந்தை தன் பெற்றோர்களிடம் இப்படி கூறியது: நான் செல்போனாக இருந்திருக்க கூடாதா ? என்று . அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார்கள்! அதற்கு அந்த குழந்தை எல்லோரும் நீங்கள் உள்பட இந்த செல்போனை அதிக நேரம் செலவு செய்கிறீர்கள்! அது எல்லோரும் கையில் தவழ்கிறது. அதை நேசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று அந்த குழந்தை கூறி முடித்தது! இது உண்மைதானே!<br />
<br />
இந்த செல்போன் மூலமாக நம்மில் நிறைய பேர்கள் பார்க்கக்கூடாத ஆபாசங்களை பார்க்கிறோம். இன்டர்நெட் மூலம் நிறைய பெண்களின் ஆபாச படங்கள் உலாவருகிறது. கணவனும், மனைவியும் வீடியோ கால் மூலம் பேசும் பேச்சுக்கள், காட்சிகள் அவர்களுக்கு தெரியலாம் இன்டர்நெடில் உலாவருகிறது. ரொம்ப மோசமாக நடந்துகொள்ளும் சில பெண்கள் இந்த டிக் டாக் தான் . அவர்கள் சொல்லும் நியாயமான காரணம் என்ன என்றால், ''அவர்கள் அதில் திறமையை காட்டுகிறார்களாம் ''. இல்லை அவர்களின் உடலை மற்றவர்களுக்கு காட்சி பொருளாக காட்டுகிறார்கள். அந்த டிக் டாக்கில் சில பெண்கள் ஆண்களை கவர்ச்சியால் ஈர்க்கிறார்கள்.<br />
<br />
எங்கும் எப்பொழுதும் எதிலும் எந்தநேரத்திலும் இந்த செல்போன் ஓய்வு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். கணவன் வேலைக்கு போகும்போது , வீட்டுக்கு திருபும்போது 'இந்த பெண்கள் செல்போனை நோடிங்கொண்டே இருப்பார்கள் , கணவன் வேலைக்கு போயிட்டு வந்திருக்கிறாரே , களைப்போடு இருப்பார் அவருக்கு என்ன தேவை என்று கேட்போம் என்றல்லாம் இல்லை. வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பது கூட தெரியாது. இப்படி இருந்தால் பிரச்னை வராமல் சந்தோசமா வரும்?<br />
<br />
டிக் டாக் ஆப் ஒரு மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இந்த டிக் டாக்கினால் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால் யாருக்கு பாதிப்பு என்றால் பெரும்பாலும் பெண்களுக்குத்தான். டெக்னாலஜி நன்மை இருந்தாலும், பெரும்பாலும் தீமைகள் தான் அதிகம். கைத்தொலைபேசி பலனும் இருக்கிறது, செலவும் இருக்கிறது, நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவரவர் அதை பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்: கத்தி இருக்கிறது அதைக்கொண்டு காய்கறிகளை கட்பண்ணலாம்... வேறு எதுக்காவது பயன் படுத்தலாம்.. அந்த கத்தியை வைத்து ஒருவனை குத்தி கொல்லலாம் . இந்த கத்தி நாம் எப்படி பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை உள்ளது, அதை அந்த வரையைக்குள் இருந்தால் எந்த கெடுதியும் அல்லது ஆபத்தும் இல்லை. அப்படி மீறினால் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது அல்லது கெடுதியில் முடியும்.<br />
<br />
நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயத்திலும் பொறுப்பாளிகள். அந்த பொறுப்புகளை நாம் சரியாக செயல் படுத்த வேண்டும்! அதேநேரத்தில் நம்முடைய பொறுப்புகளை விசாரிக்க இறைவன் போதுமானவன்.<br />
<br />
நாம் பயன்படுத்தும் எந்த பொருளையும் அளவோடு பாவித்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் கெட்டதில் போய் முடியும்! சமையல் செய்யும் குழம்பில் அளவுக்கு அதிகமாக உப்பை போட்டால் என்ன ஆகும் என்பது பெண்களுக்கு தெரியாதா??? இது போதும் ...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.<br />
சத்திய பாதை இஸ்லாம் .....</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-13295409144532778722020-02-25T14:05:00.000-08:002020-02-25T14:05:03.072-08:00இருள் நிறைந்த இந்திய தேசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPUPd1CMAlhAYE6iLcq3XPwMMFHy1aZVxbJZWRN7WQioShV9WuUif8ppcv2iTnk5w23m9bY5sdz26mc175au8W6xihqtHeMCefHM0J371io99OROK2hwmj5WrmOZyb97hYlJGuVf-MlX7V/s1600/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="1280" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPUPd1CMAlhAYE6iLcq3XPwMMFHy1aZVxbJZWRN7WQioShV9WuUif8ppcv2iTnk5w23m9bY5sdz26mc175au8W6xihqtHeMCefHM0J371io99OROK2hwmj5WrmOZyb97hYlJGuVf-MlX7V/s320/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" width="320" /></a></div>
இருள் நிறைந்த இந்திய தேசம்!<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.<br />
<a name='more'></a><br />
<br />
மதவெறி பிடித்த இந்த பிஜேபி எப்பொழுது ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுதே இந்திய மக்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் திண்ணும் கதைதான்! பேய்கள் இடத்தில் பொற்கால ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா ? இந்த பாசிச கொள்கை உடையவர்களுக்கு ஒரே இலக்கு , இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. அவர்களை அழிக்கவேண்டும் அல்லது அகதிகளாக ஆக்கவேண்டும்! முஸ்லிம்களை அழிக்கமுடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களை மதம் மாற்றமும் செய்யமுடியாது என்று அவர்களுக்கு புரியும் , ஆனால், அவர்களை அகதிகளாக ஆக்கி , அடிமைகளாக ஆக்கமுடியும் என்று தீர்மானித்து , இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிடலாம் என்று சூழ்ச்சி செய்து இந்த சட்டத்தை கொண்டுவருகிறார்கள். இதை உணர்ந்து தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் நிறைய இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி எப்பொழுதும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறது. இந்த குடியுரிமை சட்டம் என்பது ஒரு பெரிய சோதனை மட்டும் அல்ல அது பெரிய ஆபத்து! இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஒரு அச்ச நிலை இப்பொழுது வந்துவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாத்தையும் இழந்தார்கள். ஆனால் இந்த குடியுரிமை எப்படி இழக்கமுடியும் ? அதற்காகத்தான் இன்று முஸ்லிம்கள் வீதிக்கு வந்து அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் , வயதான பெண்கள், குழந்தைகள் பல நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.<br />
<br />
அந்த போராட்டத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் , இந்த பாசிச கோழைகள் கலவரத்தை ஏற்படுத்தி நேற்றிலிருந்து தலைநகரம் டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம்கள் வீடாக பார்த்து , கடையாக பார்த்து அடித்து உடைத்து சேதமாக்குகிறார்கள். மஸ்ஜிதுகள் எரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். சிலரும் கொல்லப்படுகிறார்கள் . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை, டெல்லி அரசு இன்னும் பல ஊடகங்கள் . இந்தியாவில் சமீப காலமாக இந்த காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அவர்களும் சேர்ந்து கலவரம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் , சரியாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து வன்முறை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருள் நிறைந்த தேசமாக தான் இருக்கிறது. நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கிறோம். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையை கையில் எடுத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் அமைதியை குலைத்ததில்லை . தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் , அவர்கள் தேசவிரோதியா? இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள் இவங்கதான் இந்த நாட்டு தேசவிரோதிகள்? இந்த நாட்டுக்கு வந்த வந்தேறிகள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள் இவர்கள் தேசபக்தர்கள்! முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மறைத்து, இந்த பாசிச சக்திகள் துரோக செயல்கள் எல்லாம் மறைத்து, அவர்கள் இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள் போல் வரலாறை மறைத்து , வரலாறை இப்பொழுது மாற்றி அமைக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்?<br />
<br />
இப்பொழுது ஆட்சி, அதிகாரம், பணபலம் இருக்கிறது என்று ஆணவத்தினால் ஆடுகிறார்கள் . இந்த ஆட்டத்துக்கு ஒருநாள் முற்றுப்புள்ளி இருக்கிறது. ஒரு கெட்ட முடிவு இவர்களுக்கு காத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.<br />
<br />
நடுநிலையாக இருக்கக்கூடிய ஊடகங்கள் . இப்பொழுது தடுமாறி நிற்கிற காட்சியை பார்க்கிறோம். எதிர் கட்சி காங்கிரஸ் கேங் rss ஆக ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. திராணி இல்லாத கட்சியாக ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை அடிமை கட்சியாக தான் பார்க்கமுடிகிறது. எதிர் கட்சி திமுக அடுத்த தேர்தலில் ''நாம் எப்படி வெற்றி பெறுவது '' என்று சிந்தித்து கொண்டுயிருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ''தலைவர்கள் அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். அதைவைத்து அரசியல் செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான்!<br />
<br />
இந்த உலகத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிகளும்தாம்! அகதிகளாக ஆக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான்! வேறு எந்த மதத்தினரும் அகதிகளாக அதிகமாக பார்க்கமுடியாது.<br />
<br />
இந்த உலகத்தில் யாரும் பிறக்கும்போது , கெட்டவனாகவோ , திருடனாகவோ, தீயவனாகவோ , கொலை செய்பவனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. அவர்களை ஆக்குவது சூழ்நிலை அல்லது அரசாங்கம்.<br />
<br />
<br />
பணத்துக்காக கொலைகாரனாக மாறிகிறான் . சுகபோக வாழ்க்கைக்காக கொள்ளைக்காரனாக ஆகிவிடுகிறான். மதத்துக்காக தீவிரவாதியாக ஆகிவிடுகிறான். ஆட்சிக்காக எதையும் செய்யும் கெட்டவனாக மாறிவிடுகிறான். பெண்ணுக்காக ,பெண்ணுக்காக பேராசைக்காரனாக மாறிவிடுகிறான். மதம் ஒருபோதும் மனிதனை நல்வழிப்படுத்தாதது மாறாக அவனை மதவெறி பிடித்தவனாக மாற்றிவிடுகிறது. இஸ்லாம் என்னும் மார்க்கம் அது மதம் அல்ல மாறாக மனிதனை நேர்வழியில் செலுத்தும் உன்னதமான இறைவன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! நேர்வழி என்பது எந்த மனிதனாலேயோ அல்லது நாட்டு தலைவராலேயோ காட்டமுடியாது. அகிலங்களை படைத்த அல்லாஹ் ஒருவனாலேயே மட்டும் சாத்தியம்.<br />
<br />
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.(2 ;257 )<br />
<br />
<br />
<br />
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில்தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.<br />
<br />
நாம் அல்லாஹ்விடம் நிறைய துஆச் செய்கிறோம் , அல்லாஹ் நமக்கு இன்னும் பதில் தரவில்லை என்று மனம் தளர கூடாது, நிராசை வந்துவிடக்கூடாது. பொறுமை அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு , அந்த காலம் வந்தால் தானாகவே எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நடக்கும்! நம்முடைய நம்பிக்கை, உறுதி அல்லாஹ் மீது தான் வைக்கவேண்டும்! மாறாக வேறு எதன் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.<br />
<br />
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான். இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொண்டு அல்லாஹ் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். இறுதியில் பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி .<br />
<br />
இந்த உலகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது கியாமத்தின் அடையாளமாக கருதலாம்... காலமும் சுருங்கிவிட்டது. குழப்பமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் எதை இழந்தாலும் , அதை பெற்றுவிடலாம் அல்லாஹ் நாடினால், ஆனால் ஈமானை இழந்தால் ஒருபோது அதை திரும்ப பெறமுடியாது என்பதை ஒவ்வொருவரும் தன் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! உண்மையான வெற்றி நமக்கு மறுமைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! அதே நேரத்தில் அல்லாஹ் மீறி எதுவும் நடக்காது, யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது, அல்லாஹ் நாடினால் ஒழிய.<br />
<br />
<br />
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.<br />
இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.( நூல்: புகாரி ) </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-56538401017833201382020-02-23T11:26:00.001-08:002020-02-23T11:26:38.859-08:00இவர் சொல்வது உண்மைதானே ! கொஞ்சம் கேளுங்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwvhI_XsrXp2GXVOMDpaDveyfPiXQwSIvUDulLemKqsyG6u_ku6Sp0TeQGZqnBGm40LpjMtq1ozJ6tDfqZrqA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-70389450130676922682020-02-20T12:27:00.001-08:002020-02-20T12:27:38.440-08:00நீங்கள் தோன்றியபோது நிகழ்ந்த அதிசயங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgran29BbSl7fH7DnjfH6IkZK3SsV3NfmT_My_wgMI31PZmMa67-pAaexUVC-9pzC83wIgdi8M_GHKdObgDD_2JAFFlO-deQkexZ92gJAyd6QMXtb4LkW0Y0qr6kXvYTGqtuAGT1hOdJRUx/s1600/oie_221458vJKpt925.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="524" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgran29BbSl7fH7DnjfH6IkZK3SsV3NfmT_My_wgMI31PZmMa67-pAaexUVC-9pzC83wIgdi8M_GHKdObgDD_2JAFFlO-deQkexZ92gJAyd6QMXtb4LkW0Y0qr6kXvYTGqtuAGT1hOdJRUx/s320/oie_221458vJKpt925.png" width="320" /></a></div>
<br />
<b><u><span style="color: purple;">இது நீண்ட கட்டுரை , ஒரு அருமையான கட்டுரை .எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை. படியுங்கள், உங்கள் கருத்தை பதியுங்கள்!</span></u></b><br />
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்...கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?<br />
<br />
<a name='more'></a><br /><br />
எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?<br />
<br />
= இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன்29:19)<br />
இவ்வுலகில் மனிதன் தோன்றியது முதல் இடையறாது நடந்துவரும் மனிதப் பிறப்பு என்ற பேரற்புதத்தின் பின்னால் நடப்பவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த மாபெரும் அற்புதத்தில் பங்குகொள்ளும் உறுப்புகளின் உருவாக்கமும் இயக்கமும் பரிபாலித்தலும் இன்ன பிற விந்தைகளும் படைத்தவன் ஒருவனின்றி நடந்துவிடுமா கூறுங்கள்! நமது ஒவ்வொருவரதும் உருவாக்கத்திற்கும் பின்னால் அமைந்துள்ள இறை அற்புதங்களை அறியும்போது அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?<br />
<br />
ஆண் உறுப்பு எனும் அதிசயம்: விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது: உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும், இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால், பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.<br />
இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய் (Urethra) என்று பெயர். இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது. சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும், விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.<br />
விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்குதான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான். வெப்பம், குளிர் போன்ற தட்ப வெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை.<br />
விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது. இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள் (Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை ‘புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன.<br />
புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி, சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது.<br />
உயிரணுவின் பயணம் : விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால், இவை அடிவயிற்றை நோக்கி, விந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன. சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle)உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும், பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறி, விந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்து, சிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது.<br />
சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால், சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது. இதன் பலனால், விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவே, விந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.<br />
பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம் :<br />
<br />
1. கருப்பை(Uterus):<br />
<br />
பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும், கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த ‘வீட்டில்’தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு, முழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது. விரிவாகச் சொன்னால்,கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோது, இந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகி, கசியும்<br />
ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.<br />
<br />
2. கருப்பை வாய் (Cervix):<br />
கருப்பைக்கான உள்வாசல் இது; கருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவித திரவம், பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும், ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது.<br />
<br />
3. சினைப்பைகள்(Ovaries):<br />
கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம், வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்து, கருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்றன.<br />
<br />
4. கருக்குழாய்கள் (Fallopian tubes):<br />
கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றன; சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது<br />
<br />
.5. ஜனனப் பாதை : வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்!<br />
குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கு பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக 8 செ.மீ. அகலம் 3 செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.<br />
கரு உருவாவது எப்படி?<br />
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரைமுக்கியமனவை. ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆணின் விந்துத்திரவம்வந்தடைந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.<br />
அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும்போத இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து,அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.<br />
கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’ மோதிப்பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.<br />
சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ துளைத்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம்.<br />
அந்த ‘மாவீரன்’ உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிட,நீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவோடு கலக்கிறது. இணையும் பொழுது, தன்னிடமுள்ள 23 நிறக்கோல்களையும் அவிழ்த்துக் கொட்டி விடுகின்றது. இந்த நிறக்கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபு வழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன. ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!<br />
<br />
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)<br />
<br />
= நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர்,அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (திருக்குர்ஆன்23:12-14)<br />
<br />
==============<br />
<br />
கருவியலைத் திருத்திய குர்ஆன் வசனங்கள்<br />
<br />
அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் அரிஸ்டாட்டில் (கி.மு. 384 & 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத் துளியில் ஒழிந்திருக்கும் குட்டி மனிதன்தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’ தான் மறைந்திருக்கின்றான் என்று கூறிவந்தனர்.17ம் நூற்றாண்டு வரை கருவியல் கோட்பாடு இவ்வாறுதான் இருந்தது.<br />
<br />
அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தின் கண்களைத் திறந்துவிட புதுப்புது உண்மைகள் புலனாக ஆரம்பித்தன. மனித கருவியலைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்பு முனையாயின. அதிலும் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சிக்கே வித்திட்டது.<br />
<br />
திருக்குர்ஆன் அத்தியாயம் 23: 12-14 வசனங்களில் கீழ்கண்ட உண்மைகளை இறைவன் கூறுவதைக் காணலாம்:<br />
<br />
1. நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம்.<br />
2. பின்னர், இந்த இந்திரியத்தை ‘அலக்’காக படைத்தோம்<br />
3. பின்னர், அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.<br />
4. பின்னர், அந்தச் தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.<br />
5. பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.<br />
6. பின்னர், அவனை வேறொரு படைப் பாக (முழு மனிதாக) உண்டாக்கினோம்…..<br />
(அல்குர்ஆன் 23:12&14)<br />
<br />
<br />
<br />
ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்துதான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று கீழ்கண்ட வசனம் குறிப்பிடுவது இதனைத்தான்.<br />
<br />
= (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2)<br />
<br />
அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமாணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்போது அதன் ‘செல்கள்’ பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக்கின்றது.<br />
<br />
இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலையிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது.<br />
<br />
‘அலக்’ என்பது என்ன?<br />
<br />
‘அலக்‘ என்பது ‘அலகா’ எனும் வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். அலகா என்பதற்கு மூன்று பொருள்கள் உள்ளன. அந்த மூன்று பொருள்களும் ‘அலகா’வின் நிலைக்கு பொருந்திப் போவது இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் நினைவூட்டுகின்றன. திருக்குர்ஆன் வசனங்கள் அறிவியல் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.<br />
<br />
1. பற்றிப் பிடித்து தொங்குதல் (Implantation): நீர்த் துளி வடிவில் உள்ள கலப்பு இந்திரியம் ஏழாவது நாளில் கருப்பையினுள் நுழைகிறது. கருப்பையினுள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதன் உள்வரிச் சவ்வில் தன்னை ஆழப்பதித்து, தொங்கத் தொடங்குகிறது.<br />
<br />
2. இரத்தம், கருஞ்சிவப்பு இரத்தம், உறைந்த இரத்தம்: தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வாரத்தின் இடையே இரத்தத்தால் நிரப்பப்பட்டு, மூடப்பட்டுள்ள நாளங்களைக் கொண்டதாக உருமாறுகிறது.<br />
<br />
3. அட்டைப்பூச்சி : குளங்களில் வாழ்ந்து உயிர்ப் பிராணிகளைப் பற்றிப்பிடித்து, அதன் இரத்தத்தை உட்கொள்ளும் அட்டைப் பூச்சியோடு, நிரப்பப்பட்ட இரத்த நாளங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் கரு,அதன் மூன்றாவது வார இறுதியில், தோற்றத்திலும் இரத்தத்தை உறிஞ்சும் போது பிராணிகளை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதிலும் முழுமையாக ஒத்துப் போகிறது.<br />
<br />
வெளித் தோற்றத்தில் அட்டைப் பூச்சியைப் போன்றும், உட்புறத்தில் இரத்தம் நிரப்ப்பட்ட நாளங்களைக் கொண்டதாகவும் இருக்கும் ‘அலகா’ கருவறையில் தன்னை ஆழப்பதித்து தொங்கிக் கொண்டிருகின்றது என்பதுதான் அலகாவின் முழுமையான விளக்கமும் பொருளுமாகும்.<br />
<br />
கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் கீத்மூர், மாரீஸ் புகைல், டாக்டர் ஜோ. லே ஸிம்சன் போன்றவர்களை திருக்குர்ஆனின் அற்புத வசனங்கள் வியப்பில் ஆழ்த்தின.<br />
<br />
டாக்டர் கீத் மூர் மேற்கொண்ட ஆய்வுகள்<br />
<br />
கனடாவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறு துறைத் தலைவராகவும், கருவியல் துறைப் பேராசிரியராகவும் இருந்த டாக்டர் கீத் மூர் ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனிதக் கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார்.<br />
<br />
அது பற்றி விரிவாக ஆய்வு செய்த அவர், கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டு,கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயல்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் செயல்பாடுகளும் ஒரேவிதமாக இருந்ததைக் கண்டு வியந்து போன அவர், மேலும் இத்துறையில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யலானார். ஏனெனில், ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் கீத்மூர் அறிந்திருக்கவில்லை. இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.<br />
<br />
விலங்கியல் துறைக்குச்சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனிதக் கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு தெரிவித்து மகிழ்ந்தார்.<br />
<br />
அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்டபோது டாக்டர் கீத் மூர் திகைத்துவிட்டார். ‘குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித் தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையாக மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாக்கத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில் ‘அலக்’ உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கின்றது என்றார்.<br />
<br />
கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தி யாகவே இது இடம் பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு‘பழங்காலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.<br />
<br />
மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் ஒருவர் இவற்றைப் பார்க்க முடியும். சுமார் 200வருடங்களுக்கு முன்புதான் இக்கருவி கண்டுபிடிக் கப்பட்டது.<br />
<br />
கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப் பட்டவை. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடு முரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண்கூடாகப் பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர் கீத் மூர்.<br />
<br />
கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்கவில்லை என்றார்.<br />
<br />
அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளைத் திரட்டினார். தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த கருவில் உருவாகும் மனிதன் எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கியப் பாடநூலாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் ‘அல்குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி என்று தனது உரையில் குறிப்பிட்டார்.<br />
<br />
=========== <br />
<br />
நன்றி : திருக்குர்ஆன் நற்செய்தி மலர்<br />
<br />
ஆக்கம் : திருக்குர்ஆன் நற்செய்தி மலர் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-75648573087347226312020-02-18T03:44:00.001-08:002020-02-18T03:44:27.557-08:00மதுரையில் தீயில் கருகி இறந்த பெண் | சீரியல் பார்க்கும் பெண்களே ! எச்சரிக்கை ... சீரியல் மோகம் எங்கே கொண்டு செல்கிறது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzv8Wo--gV3_oKzXxbEX2-jsb060K-ADtwa177IkILbFumEp46PakuacLcZjCzZ2C2O9nhrJYdpzfhS24qZ6Q' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
மதுரையில் தீயில் கருகி இறந்த பெண் | சீரியல் பார்க்கும் பெண்களே ! எச்சரிக்கை ... சீரியல் மோகம் எங்கே கொண்டு செல்கிறது என்பதை தரும் பாடமும் படிப்பினையும்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-52078930526888429522020-02-17T13:41:00.000-08:002020-02-17T13:41:25.283-08:00பெண்களுக்கான முதல் 10 சுகாதார உதவிக்குறிப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_Sx2fX6Nz3YUhskTlk57JBbf37ShCp4CKjtjcMv2ljVvRMDO-cLNtQcV4baFiZRt805sWLDYN0Dr1Nwu5HY0xmJYgPkV7tQRulRadpzKyJSE5z5cIwMofRXOqqK8HS7yo9sBCrJeofysu/s1600/Womens_Health.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="303" data-original-width="640" height="151" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_Sx2fX6Nz3YUhskTlk57JBbf37ShCp4CKjtjcMv2ljVvRMDO-cLNtQcV4baFiZRt805sWLDYN0Dr1Nwu5HY0xmJYgPkV7tQRulRadpzKyJSE5z5cIwMofRXOqqK8HS7yo9sBCrJeofysu/s320/Womens_Health.jpg" width="320" /></a></div>
பெண்களுக்கான முதல் 10 சுகாதார உதவிக்குறிப்புகள்<br />
<br />
<br />
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான உங்கள் மருந்து டுவெக்கின் உதவிக்குறிப்புகளைக் கவனியுங்கள்.<br />
<br />
1. உங்கள் மன அழுத்தத்தைத் துடைக்கவும்.<br />
<br />
"எனது பெரும்பாலான நோயாளிகளில் நான் காணும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தட்டுகளில் அதிகமாக இருப்பதால் அனைத்தையும் கையாள விரும்புகிறார்கள். மன அழுத்தம் கருவுறாமை முதல் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அதிக ஆபத்துகள் வரை குறிப்பிடத்தக்க உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும் முறை உங்களுக்காக வேலைசெய்து அதனுடன் ஒட்டிக்கொள்கிறது. "<br />
<a name='more'></a><br />
<br />
2. உணவுப்பழக்கத்தை நிறுத்துங்கள்.<br />
<br />
"ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது உங்களுக்கு பிடித்த கிளாஸ் ஒயின் அல்லது சாக்லேட் கேக் துண்டுகளை இப்போதே கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. முக்கியமானது மிதமானதாகும். மெலிந்த புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், ஸ்மார்ட் கார்ப்ஸ் மற்றும் ஃபைபர் ஆகியவற்றின் கலவையைப் பெறுங்கள்."<br />
<br />
3. கால்சியத்தில் “OD” வேண்டாம்.<br />
<br />
<br />
<br />
<br />
மார்பக புற்றுநோய்க்கான காட்சி வழிகாட்டி<br />
அறிகுறிகள் மற்றும் சோதனைகள் முதல் சிகிச்சைகள், மீட்பு மற்றும் தடுப்பு வரை மார்பக புற்றுநோய் அனுபவத்தைப் பற்றி அறிக. படங்கள் மார்பக அமைப்பு மற்றும் கட்டிகளைக் காட்டுகின்றன.<br />
"அதிகமாக உறிஞ்சப்பட்ட கால்சியம் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும், மேலும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். நீங்கள் 50 வயதிற்குட்பட்டவராக இருந்தால், ஒரு நாளைக்கு 1,000 மில்லிகிராம் சுட வேண்டும், அதே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 1,200 மில்லிகிராம் பெற வேண்டும் உணவு - கால்சியம் நிறைந்த உணவுகளான பால், சால்மன் மற்றும் பாதாம் போன்ற மூன்று பரிமாணங்கள். "<br />
<br />
4. கார்டியோவை விட அதிகமாக செய்யுங்கள்.<br />
<br />
"ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்க பெண்களுக்கு கார்டியோ மற்றும் எதிர்ப்பு அல்லது எடை தாங்கும் உடற்பயிற்சியின் கலவையானது வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து முறை தேவைப்படுகிறது. உடற்பயிற்சி நல்ல சுய உருவத்தையும் ஊக்குவிக்கிறது, இது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது மன ஆரோக்கியம்."<br />
<br />
5. கருவுறுதல் பற்றி சிந்தியுங்கள்.<br />
<br />
<br />
"பல பெண்களுக்கு 30 களின் பிற்பகுதியிலும், 40 களின் முற்பகுதியிலும் கூட கர்ப்பம் தரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும், ஒரு பெண்ணின் கருவுறுதல் 32 வயதிலேயே குறையத் தொடங்கும். எனவே நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்பினால், உறைபனி போன்ற விருப்பங்களைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் முட்டைகள். "<br />
<br />
6. பிறப்புக் கட்டுப்பாட்டைப் பாராட்டுங்கள்.<br />
<br />
"பிறப்பு கட்டுப்பாடு ஒரு மோசமான ராப்பைப் பெறுகிறது, ஆனால் நீங்கள் தயாராக இருப்பதற்கு முன்பு இது உங்களை கர்ப்பம் தரிக்காமல் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஆய்வுகள் கருப்பை மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதோடு உங்கள் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதையும் காட்டுகிறது."<br />
<br />
7. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.<br />
<br />
நீங்கள் 21 அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைச் சரிபார்க்க பேப் பரிசோதனையைப் பெறுவதை உறுதிசெய்க. நீங்கள் 30-65 ஆக இருந்தால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு பேப் சோதனை மற்றும் HPV சோதனை இரண்டையும் பெறலாம். அதை விட பழையது, உங்களுக்கு குறைந்த ஆபத்து இருப்பதாக உங்கள் மருத்துவர் சொன்னால் நீங்கள் பரிசோதனையை நிறுத்த முடியும். நீங்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால், எஸ்.டி.டி.களுக்கு அதிக ஆபத்து இருந்தால், கிளமிடியா, கோனோரியா மற்றும் சிபிலிஸ் ஆகியவற்றிற்கான சோதனைகளை ஆண்டுதோறும் பெறுங்கள். நீங்கள் ஆபத்தில் இருந்தால், ஒரு முறையாவது எச்.ஐ.வி பரிசோதனை செய்யுங்கள். உங்கள் வருடாந்திர சோதனையைத் தவிர்க்க வேண்டாம். சாத்தியமான தொற்று, கருத்தடைக்கான உங்கள் தேவை மற்றும் பாலியல் புகார்கள் போன்ற பல சிக்கல்களை உங்கள் மருத்துவர் ஆண்டுதோறும் மதிப்பிட வேண்டும். "<br />
<br />
8. நல்ல உடலுறவு கொள்ளுங்கள்.<br />
<br />
"செக்ஸ் மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்க்கான அபாயத்தைக் குறைக்கலாம் - ஆனால் நீங்கள் அதை அனுபவித்தால் மட்டுமே. வறட்சி அல்லது வலி போன்ற பாலியல் பூர்த்தி செய்வதிலிருந்து எதுவும் உங்களைத் தடுத்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.<br />
<br />
9. அதிக தூக்கம் கிடைக்கும்.<br />
<br />
"தூக்கத்தின் தேவைகள் வேறுபடுகின்றன, ஆனால் நீங்கள் படுக்கையில் இருந்து வெளியேறுவதில் சிக்கல் இருந்தால், எளிதாக சோர்வடையலாம் அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் போதுமானதாக இல்லை. சமீபத்திய ஆய்வுகள் இது இதய நோய் மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன."<br />
<br />
10. மரபணு சோதனையை கவனியுங்கள்.<br />
<br />
"மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் நாட்பட்ட நோய்களின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்களை அவர்களின் ஆபத்தை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் இப்போது திரையிடலாம் - பின்னர் தடுப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்கவும். உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்."<br />
<br />
<br />
பெண்களுக்காக 👩💁</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1560901923388233700.post-82045729907214883832020-02-17T12:47:00.001-08:002020-02-17T12:47:51.415-08:00புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து 10 பாலியல் கூட்டாளர்களிடமிருந்து அதிகரிக்கிறது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkbINQHGBvspsrjg_5pE1StsYZvJDy2ZFVNRkhKRQdttedlA6pc3XURVxIqsjLIDg9ZFQEVa2oK5clTbHaLISU6bwwxHgzKzgdDIgHhBrF9H5bvwJMlusKUtbk8DMFZnOKWWRiiLPhwv40/s1600/Siddha%252BBeauty.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="379" data-original-width="617" height="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkbINQHGBvspsrjg_5pE1StsYZvJDy2ZFVNRkhKRQdttedlA6pc3XURVxIqsjLIDg9ZFQEVa2oK5clTbHaLISU6bwwxHgzKzgdDIgHhBrF9H5bvwJMlusKUtbk8DMFZnOKWWRiiLPhwv40/s320/Siddha%252BBeauty.jpg" width="320" /></a></div>
புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து 10 பாலியல் கூட்டாளர்களிடமிருந்து அதிகரிக்கிறது.(sexual partners) அதாவது ஆண்களோ அல்லது பெண்களோ பல பேர்களிடம் உறவு வைப்பதால் ஏற்படும் ஆபத்து புற்றுநோயை உருவாக்கும்!<br />
<br />
வாழ்நாள் பாலியல் பங்காளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறும் போது புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. மனித பாப்பிலோமா வைரஸ் சம்பந்தப்பட்டுள்ளது.<br />
கனடா, ஆஸ்திரியா, இத்தாலி, யுனைடெட் கிங்டம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு 2,537 இன் பிரதிநிதி மாதிரியால் ஆன ஒரு கூட்டுத் தொகுப்பான ஆங்கில நீளமான ஆய்வு (ELSA) இலிருந்து தரவுகளை ஆய்வு செய்தது. இங்கிலாந்தில் 50 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் 3.185 பெண்கள். பி.எம்.ஜே. பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் என்ற இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் கண்டுபிடிப்புகள், வாழ்நாளில் அடையாளம் காணப்பட்ட பாலியல் பங்காளிகளின் எண்ணிக்கைக்கும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் புற்றுநோய் கண்டறிதலுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவர தொடர்பைக் காட்டுகின்றன.<br />
<a name='more'></a><br />
<br />
இந்த ஆய்வுக்காக, பங்கேற்பாளர்கள் தங்கள் பாலியல் கூட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையை (0-1; 2-4; 5-9 அல்லது 10 மற்றும் அதற்கு மேற்பட்டவை) தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் உடல்நிலையை (மற்றும் நோய்களை அறிவித்தனர்) மதிப்பீடு செய்து அவர்களின் வயது, இனம், திருமண நிலை, வருமானம் ஆகியவற்றைக் குறிப்பிட்டனர். அவர்கள் புகைப்பிடிப்பவர்கள், மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று அவர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
10 கூட்டாளர்களிடமிருந்து அதிக ஆபத்து<br />
2 முதல் 4 பாலியல் கூட்டாளர்களைக் கொண்டிருப்பதாக அறிவித்த ஆண்களில், 0 முதல் 1 கூட்டாளரைப் புகாரளித்தவர்களை விட புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 57% அதிகமாகும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டாளர்களை அறிவித்தவர்களில் சதவீதம் 69% ஆக உயர்கிறது.<br />
<br />
10 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டாளர்களைக் கொண்டிருப்பதாகப் புகாரளிக்கும் பெண்களில், 0 முதல் 1 பாலியல் கூட்டாளர் இருப்பதாகக் கூறும் பெண்களை விட ஆபத்து 91% அதிகம். பெண்கள் மத்தியில், அதிக எண்ணிக்கையிலான பாலியல் கூட்டாளர்களைக் கொண்டிருப்பது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயை உருவாக்கும் அதிக வாய்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே உறவு ஆண்களிலும் காணப்படவில்லை.<br />
<br />
இரு பாலினருக்கும், அதிக எண்ணிக்கையிலான கூட்டாளர்கள் இளம் வயது, ஒற்றை நிலை, அதிக மற்றும் குறைந்த வருமானம், புகைபிடித்தல், அடிக்கடி குடிப்பது மற்றும் தீவிர விளையாட்டு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள்.<br />
<br />
சம்பந்தப்பட்ட HPV கள்<br />
இந்த ஆய்வு அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஒரு கடுமையான காரணம் மற்றும் விளைவு உறவை நிறுவ முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும், அவற்றின் முடிவுகள் புற்றுநோய் மற்றும் ஹெபடைடிஸின் வளர்ச்சி குறித்த முந்தைய ஆய்வுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதையும், ஆண்கள் மற்றும் பெண்களில் அவதானிப்புகள் வேறுபட்டதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.<br />
<br />
அவர்களைப் பொறுத்தவரை, "இந்த அதிகரித்த ஆபத்து சில நன்கு அறியப்பட்ட பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளால் ஏற்படக்கூடும்". மனித பாப்பிலோமா வைரஸ்கள், HPV கள் நிச்சயமாக இங்கு சிந்திக்கிறோம். சில வகையான HPV ஆனது ஆசனவாய், கருப்பை வாய், ஆண்குறி, வுல்வா, யோனி மற்றும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. . சமீபத்திய மதிப்பீடுகளின்படி, அனைத்து புற்றுநோய்களிலும் 5% க்கும் அதிகமானவை HPV க்கு காரணம்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0