அழகான பாதத்திற்கு ........
தினமும் இரவில் படுக்கபோவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர், உப்பு, எலுமிச்சைசாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊர வைத்து பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்யவும் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
எலுமிச்சைசாறு, கஸ்தூரி மஞ்சள் , பயிற்றம் பருப்பு மாவு , வேப்பில்லை ஆகியவற்றை கலந்து கால் வெடிப்புகளில் பூசி வர, வெடிப்பு மறைந்து பளபளப்பு ஆகும்.
காற்றாலையில் இருக்கும் வழு வழுப்பான திரவத்தை தினமும் காலில் தடவி வந்தால் கால் பாதம் பளபளப்பாகும்.
இயற்கையான முறையில் நாம் செய்தால் . நமக்கு எந்த வியாதியும். [தோல் சமந்தமான] அண்டாது. பித்தவெடிப்பு அதிகமானால் நடப்பதற்கு சிரமம் ஏற்படும். ஆகையால் இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்... கண்ட கண்ட மருந்தை பயன் படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!
தினமும் இரவில் படுக்கபோவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர், உப்பு, எலுமிச்சைசாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊர வைத்து பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்யவும் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
எலுமிச்சைசாறு, கஸ்தூரி மஞ்சள் , பயிற்றம் பருப்பு மாவு , வேப்பில்லை ஆகியவற்றை கலந்து கால் வெடிப்புகளில் பூசி வர, வெடிப்பு மறைந்து பளபளப்பு ஆகும்.
காற்றாலையில் இருக்கும் வழு வழுப்பான திரவத்தை தினமும் காலில் தடவி வந்தால் கால் பாதம் பளபளப்பாகும்.
இயற்கையான முறையில் நாம் செய்தால் . நமக்கு எந்த வியாதியும். [தோல் சமந்தமான] அண்டாது. பித்தவெடிப்பு அதிகமானால் நடப்பதற்கு சிரமம் ஏற்படும். ஆகையால் இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்... கண்ட கண்ட மருந்தை பயன் படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!
Comments
Post a Comment