கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 25 January 2018

தேவியாக இருந்த நான் ஆயிஷாவாக மாறினேன் !

தேவியாக இருந்த நான் ஆயிஷாவாக மாறினேன் !
சிந்திக்கமாட்டீர்களா ! உங்களை படைத்த இறைவன் யார் ?
இந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை கடவுள் இருக்கமுடியும்? அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.  சிந்திக்கமாட்டீர்களா? ஒரே இறைவன் , அவன்தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்தவன்.  அவனுக்கு இணையும் இல்லை , துணையும் இல்லை, அவன் பிறக்கவும் இல்லை , அவன்தான் நித்திய ஜீவன்! அந்த இறைவனைத்தான் அரபியில் அல்லாஹ்! என்று கூறுகிறோம்! அவன்தான் நம்முடைய இரட்சகன்! சிந்தியுங்கள் ....

No comments:

Post a Comment