தேவியாக இருந்த நான் ஆயிஷாவாக மாறினேன் !
சிந்திக்கமாட்டீர்களா ! உங்களை படைத்த இறைவன் யார் ?
இந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை கடவுள் இருக்கமுடியும்? அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். சிந்திக்கமாட்டீர்களா? ஒரே இறைவன் , அவன்தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்தவன். அவனுக்கு இணையும் இல்லை , துணையும் இல்லை, அவன் பிறக்கவும் இல்லை , அவன்தான் நித்திய ஜீவன்! அந்த இறைவனைத்தான் அரபியில் அல்லாஹ்! என்று கூறுகிறோம்! அவன்தான் நம்முடைய இரட்சகன்! சிந்தியுங்கள் ....
சிந்திக்கமாட்டீர்களா ! உங்களை படைத்த இறைவன் யார் ?
இந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை கடவுள் இருக்கமுடியும்? அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். சிந்திக்கமாட்டீர்களா? ஒரே இறைவன் , அவன்தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்தவன். அவனுக்கு இணையும் இல்லை , துணையும் இல்லை, அவன் பிறக்கவும் இல்லை , அவன்தான் நித்திய ஜீவன்! அந்த இறைவனைத்தான் அரபியில் அல்லாஹ்! என்று கூறுகிறோம்! அவன்தான் நம்முடைய இரட்சகன்! சிந்தியுங்கள் ....
No comments:
Post a Comment